நீலகிரி மாவட்டம் உதகையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் காவல்துறையினர் சார்பில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தாவரவியல் பூங்கா சாலையில் அமைந்துள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பண்பாட்டு மையம் முன்பிருந்து மின்வாரிய ரவுண்டான வரை மற்றும் காந்தல் முக்கோணத்தில் இருந்து ரோகிணி சந்திப்பு வரை கொடி அணி வகுப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அருணா கலந்து கொண்டார்.