திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அதனை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் , தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அருட்பிர சாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. அபிஷேக ஆராதனைகளை ஆலய அர்ச்சகர் ராஜகுரு, ஜெகன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *