ஆ.மோகன்ராஜ், செய்தியாளர் காரைக்கல் மாவட்டம்
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நடைபெற்ற பங்குனி மாத சனி தேய்பிறை பிரதோஷம்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் பங்குனி மாத தேய்பிறை சனி பிரதோஷ பூஜையை முன்னிட்டு நந்தி சிறப்பு அபிஷேகமும், மகாதீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.