நீலகிரி கூடலூர் பகுதிகளில் தற்போது காய்கறி அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது அதற்கு நீர் பாய்ச்ச விவசாயிகள் மோட்டார்களை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது பெட்ரோல் பங்கில் கேன்களில் பெட்ரோல் வழங்காததால் விவசாயிகள் நீர் பாய்ச்ச இயலாமல் அவதிக்குள்ளாகின்றனர் விவசாய தேவைகளுக்கு பெட்ரோல் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பிலிருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது.