ஐ என் ஆர் பி டி எம் ஏ : மாவட்ட தலைவர் மகேந்திரன், செயலர் சாமுவேல், பொருளாளர் ஜெகதீசன் தேர்வு.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சுப்ரஜா திருமண மண்டபத் தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் பில்டர்ஸ் டெவலப்பர்ஸ் நிலத் தரகர்கள் நிர்வாக சீரமைப்பு நல சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் டாக்டர் விருகை வி என் கண்ணன் மாநில அமைப்பாளர் டாக்டர் ஜி வி என் குமார் செயலா ளர் நந்தகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திருவள்ளூர் மாவட்டம் புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி திருவள்ளூர் மாவட்ட தலைவராக மகேந்திரன், செயலா ளராக சாமுவேல், பொதுச் செயலா ளராக செல்வம், பொருளாளராக டி ஜே ஜெகதீசன், மாவட்டத் துணைச் செயலாளராக செல்வமணி, மாவ ட்ட இணைச் செயலாளராக சுஜா தா, மற்றும் கும்மிடிப்பூண்டி ஒன் றிய தலைவராக கோபி, செயலாள ராக சங்கர், பொருளாளராக துரை, துணைத் தலைவர்கள் சிவராமன், குருநாதன், துணை செயலாளர் கள் ராஜாமணி, ஜெயச்சந்திரன், செயற்குழு தலைவர் சிவா, செயற் குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், சுரேஷ், ராஜேந்திரன், மாயகிருஷ் ணன், ரவி, பிரபு, முருகன், பிரபாக ரன், எழிலன், உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி தொகுதி தலைவராக பூபதி, செயலாளராக கோடீஸ்வர ன், பொருளாளராக முரளி, மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட் டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *