கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 30-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு அவர்கள் தலைமையில் (03.05.2024) அன்று நடைபெற்றது. உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜாமோகன் மற்றும் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *