தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தலை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்
கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமை வகித்து திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் மற்றும் ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.அழகு சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ஈ.ராஜா எம்எல்ஏ, தென்காசி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இலத்தூர் பூ.ஆறுமுகசாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சீவநல்லூர் கோ.சாமித்துரை, தமிழ்ச்செல்வி, திமுக ஒன்றிய செயலாளர்கள் வல்லம் எம்.திவான்ஒலி, க.சீனித்துரை ஆ.ரவிசங்கர் கடையம் ஜெயக்குமார், மகேஷ் மாயவன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், திமுக நகர செயலாளர்கள் தென்காசி ஆர்.சாதிர், செங்கோட்டை வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன் பேரூர் செயலாளர்கள் மேலகரம் இ.சுடலை இலஞ்சி முத்தையா குற்றாலம் குட்டி, பண்பொழி கரிசல் அ.ராஜராஜன், சுந்தரபாண்டியபுரம் வே.பண்டாரம் மற்றும்

திமுக நிர்வாகிகள் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சு.தங்கராஜ் பாண்டியன் வழக்கறிஞர் சு வேலுச்சாமி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், ஆலங்குளம் மணிகண்டன் கோமதிநாயகம் பொறியாளர் அணி சே. தங்கபாண்டியன், விவசாய தொழிலாளர் அணி மாரிமுத்து பாண்டியன், ராமராஜ், குத்துக்கல்வலசை ஆனந்தன், கோ.மாறன் குற்றாலம் சுரேஷ் வல்லம் செல்வம், யூனியன் கவுன்சிலர் அ.கலாநிதி,
உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தென்காசி வருகை தந்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனுக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈனா விலக்கு பகுதியில் வைத்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *