மதுரை அரசு சட்டக் கல்லூரி 2021-2024 ஆண்டு எல். எல். பி. மாணவ மாணவி யருக்கான பிரிவு உபசார நிகழ்ச்சி, கல்லுரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.

விழாவிற்கு சேதுரத்தினம் வரவேற்பு உறையாற்றினார் கல்லூரி முதல்வர் குமரன் தலைமை உரையாற்றினார் தொடக்க விழாவாக பரதநாட்டிய நிகழ்ச்சி, சிலம்பாட்டம், ஒய்லாட்டம் உள்பட பாரம்பரிய கலை நிகழ்ச்சியை கண்டு களித்தனர் அதனை தொடர்ந்து மாணவ மாணவிகள் சார்பாக பாட்டு பாடுதல், இசை, நடனம், நாடகம் என கொண்டாட்டம் நடைபெற்றது.

ஆசிரியர்கள், மாணவர்களின் நினைவுகள் பகிர்ந்து மற்றும் அறிவுரைகள், வாழ்த்துக்கள் கூறினார்கள்.
அனைவருக்கும் மதிய உணவு விருந்து சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. கல்லூரிக்கு மாணவ மாணவிகள் சார்பாக நீதி தேவதை சிலை வழங்கப்பட்டது.

மாணவ மாணவிகள் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் ஆடல், பாடல் என நிகழ்ச்சி மறக்க முடியாத அனுபவம் மாக அமைந்தது.
இறுதியாக அனைவரும் ஆனந்தகண்ணீருடன் பிரியாவிடை பெற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *