திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி, எல்.ஆர்.ஜி. அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்தராஜ் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையினை தேர்தலில் போட்டியிட்ட வேட்டபாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன், மாநகர துணை காவல் ஆணையர் கிரிஷ்யாதவ் உள்ளார்.