எம் ஆர் கே பொறியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி கல்வி குழுமங்களின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் மாண்புமிகு உழவர் மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் ஆணைக்கிணங்க எம் ஆர கே பொறியியல் மற்றும் பாட்டி கல்லூரியின் தாளாளர் எம் ஆர் கே பி கதிரவன் உத்தரவுப்படி காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலைய வளாகத்தில் எம் ஆர் கே பொறியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி கல்விக் குழுமங்களின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து நிலைய வளாகத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு திராவிட முன்னேற்றக் கழக காட்டுமன்னார்கோயில் ஒன்றிய கழக செயலாளர் எம் ஏ முத்துசாமி தலைமை தாங்கி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்
பின்னர் நகர கழக செயலாளரும் பேரூராட்சி மன்ற தலைவரும்மான கணேசமூர்த்தி தொடர்ந்து
பொது மக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி வெள்ளேரி திராட்சை குளிர்பான வகைகள் அடங்கிய குளிர் பானங்களை வழங்கி சிறப்பித்தார்
ஒன்றிய அவைத் தலைவர் கருணாநிதி
மாவட்ட பிரதிநிதி ஜிவிஎஸ் கல்யாணசுந்தரம் நகர துணை செயலாளர் மணிமாறன் நகர அவைத் தலைவர் அறிவழகன் மாவட்ட பிரதிநிதி பூக்கடை செந்தில் மற்றும் திராவிட முன்னேற்ற கழக ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்