தேவாரம் அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய ஒருவர் கைது
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் ராம்குமார் மீனாட்சிபுரம் கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட சிந்தலை ச் சேரி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் கிராம நிர்வாக அலுவலரை சார்பாக ஆபாசமாக பேசியும் கையில் இருந்த பாட்டிலால் தாக்கியதில் பலத்த காயமடைந்தார்
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ராம்குமார் தேவாரம் போலீசில் புகார் செய்தார் இதன் பேரில் கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய பால்ராஜ் என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்