சென்னை வடகிழக்கு மாவட்ட சுற்றுச்சூழலின் சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி மோர் கூல்டிரிங்ஸ் போன்ற நலத்திட்ட உதவிகளை சென்னை வடகிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பண்ண இனியவன் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது

இதில் கழகச் சுற்றுச்சூழல் அனைத்து துணைச் செயலாளர் ப.ழ.செல்வகுமார் அவர்களும் மாதவரம் வடக்கு பகுதி கழக செயலாளர் புழல் நாராயணன் அவர்களும் சென்னை வடகிழக்கு மாவட்ட பிரதிநிதி ஸ்டாலின் அவர்களும் மற்றும் வடகிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் கழக நிர்வாகிகள் உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர் திருவொற்றியூர் மத்திய பகுதி 20 வட்ட கழக உதயநிதி ரசிகர் மன்றத்தினர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *