தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் தாமதம் ஏற்படுவதாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு தெரியவந்ததை எடுத்து உடனடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து குடிநீர் விநியோகத்தை எப்படி சீராக பொதுமக்களுக்கு வழங்குவது என்று ஆலோசனை செய்து அதன் பின்பு தூத்துக்குடி மாநகரில் உள்ள ராஜாஜி டேங்க் வி வி டிடேங்க் சுப்பையா டேங்க் ஆகிய மாநகர் பகுதிக்கு விநியோகம் செய்யும் குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்து வல்லநாடு பகுதியில் இருந்து எவ்வளவு குடிநீர் வருகிறது மாநகர் பகுதிக்கு எவ்வளவு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது
என்ற விபரங்களை மேயர் ஜெகன் கேட்டறிந்தார் அதன் பின்பு சில குறைகளை கூறி இதன்படி விநியோகம் செய்யுமாறு அறிவுறுத்தினார் அதன்படி இன்று இரவு முதல் மாநகர பகுதியில் எந்த ஒரு தாமதம் என்று குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று மேயர் ஜெகன் தெரிவித்துள்ளார்