+2 பொதுத்தேர்வில் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளி 100% தேர்ச்சி:;-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
கணினி அறிவியல் பாடப்பிரிவு மாணவி சாரோன் ஜெனிபா 584 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்,
அவரைத் தொடர்ந்து கணினி அறிவியல் பாடப்பிரிவு மாணவி எ. டே ஃப்னி செல்வ மேரிசா 576 இரண்டாம் இடமும் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவு மாணவி லக்ஷியா சரணி என்ற மானைவி 575மதிப்பெண் பெற்று மூன்றாம்இடத்தை பிடித்துள்ளனர். கணினி அறிவியல் பாடப் பிரிவில் 8 மாணவ மாணவிகள்100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். பொருளியல் பாடத்தில் 1 மானைவி 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் சகோதரி. செல்வராணி மற்றும் அனைத்து பாட ஆசிரியர்களும் பாராட்டினர்.