சிவகங்கை மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்வில் 97.02% சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் இடம் பிடித்து சாதனை

கடந்த ஆண்டு 97.53%பெற்று இரண்டாம் இடத்தில் இருந்த சிவகங்கை மாவட்டம் இந்த முறையும் இரண்டாம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு தேர்வில் 278 பள்ளிகளில் 17700 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் மாணவர்கள் தேர்ச்சி அடைந்து 97.02 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் இடம் பெற்றுள்ளது.

+2 தேர்விலும் மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்றது சிவகங்கை மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *