கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் வட்டம் சோழதரம் அருகே வானமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாதன் விவசாய தொழிலாளி இவரது மகன் பிரகாஷ் இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பாலு மகன் சிவக்குமார் வயது 35 என்பது இருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது இந்நிலையில் இரவு 1:30 மணி அளவில் சிவகுமார் காசிநாதன் வீட்டுக்கு தீ வைத்து எரித்ததாக தெரிகிறது

இது குறித்து தகவல் அறிந்த அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் பூரா சாமி மற்றும் மாவட்ட குழு பொட்டு ராமானுஜம் பாதிக்கப்பட்ட வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி உடனடியாக வீடு கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *