பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கமுதி ரஹ்மனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி D.காவிய ஜனனி 499/500 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை.கமுதி மண்ணிற்கு பெருமை சேர்த்த பேரையூரைச் சேர்ந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *