விவசாய நிலத்தில் காட்டு யானை-2இலட்சம் மதிப்பிலான தென்னை, மாங்காய் மரங்கள் சேதம்-கண்டுகொள்ளாத அதிகாரிகள்
பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தில் விவசாய நிலத்தில் காட்டு யானை புகுந்து 2 இலட்சம் மதிப்பிலான தென்னை, வாழை மாங்காய் மரங்கள் சேதம். கண்டுகொள்ளாத அதிகாரிகள் தொடரும்…