Category: தமிழ்நாடு

ஆபத்தை ஏற்படுத்தும் சாலை ஓர பள்ளங்கள்-அபாயத்தை நோக்கி பொதுமக்கள்

ஆபத்தை ஏற்படுத்தும் சாலை ஓர பள்ளங்கள்.. தமிழ்நாடு குடிநீர் வாரியம் மற்றும் நெடுஞ்சாலை துறை அலட்சியம்.. அபாயத்தை நோக்கி பொதுமக்கள். திருவாரூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையின் ஓரத்தில்…

கோவை டிரினிட்டி பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கோவை டிரினிட்டி பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தமிழகத்தில் பனிரெண்டாம்…

ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தின் புதிய லோகோ அடையாள முத்திரை சின்னம் வெளியீட்டு விழா

ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தின் புதிய லோகோ அடையாள முத்திரை சின்னம் வெளியீட்டு விழா அமர் சேவா சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 43 வருடங்கள் ஆகிறது. இதன் மூலம்…

ஈழப்போரில் மாண்டவர்களுக்கு இடதுசாரி பொது மேடை சார்பில் 15ம் ஆண்டு நினைவஞ்சலி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். ஈழப்போரில் மாண்டவர்களுக்கு இடதுசாரி பொது மேடை சார்பில் 15ம் ஆண்டு நினைவஞ்சலி. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில், ஈழப்போரில்…

இலஞ்சி கல்வியியல் கல்லூரியில் ஊரக வேளாண்மை கல்வி அனுபவ பணி முகாம்

தென்காசி, மே – 17 தென்காசி அருகே உள்ள இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி சார்பில்…

40 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடும்-முன்னாள் மாணவர்கள்

40 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடும் சந்திப்பு நிகழ்ச்சி பிரியாத பிரண்ட்ஸ் குரூப் முன்னாள் மாணவர்கள் …. தேனி மாவட்டம் பெரியகுளம் வி.நி.அரசு. ஆண்கள். மேல் நிலைப்…

குற்றாலம் மலைப்பகுதியில் மழை

பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு தென்காசி, மே 17 தென்காசி மாவட்டம் தென்காசி மற்றும் குற்றாலம் பகுதியில் கடந்த சிலதினங்களாக பெய்து வரும் மழை…

வெங்காடம்பட்டி பூ திருமாறன் மகள் திருமண விழா – புதுச்சேரி முதல்வர் – பங்கேற்பு

பனை ஓலையில் திருமண அழைப்பிதழ் வெங்காடம்பட்டி பூ திருமாறன் மகள் திருமண விழா – புதுச்சேரி முதல்வர் – பங்கேற்பு தென்காசி, மே – 17 தென்காசி…

தென்காசி வட்டார வளமையத்தில்உயர்கல்வி வழிகாட்டல் பயிற்சி

தென்காசி, மே – 17 தென்காசி வட்டார வளமையத்தில் நான் முதல்வன திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற…

பாலக்கோட்டில் தனியார், அரசு மற்றும் பள்ளி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள்- கண்டுகொள்ளாத அதிகாரிகள்

தருமபுரிமாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் அரசு பேருந்துகள் மற்றும் பள்ளி கல்லூரி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தி வருவதால் பொதுமக்களுக்கு…

கூட்டுக்குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள்-பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அயன்பேரையூர் மற்றும் ரஞ்சன்குடி ஆகிய கிராமங்களில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம்,அவர்கள் 16.05.2024 அன்று நேரில் சென்று…

ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கம் சார்பில் கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் சிறப்பான வரவேற்பு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கம் சார்பில் தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு வண்டி(06035) முதல் சேவையை வரவேற்கும் விதமாக, காலை 06.50 மணிக்கு, ராஜபாளையம் ரயில் நிலையத்தில்…

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது பொதுமக்கள் பார்த்து ரசித்தனர் நாட்றம்பள்ளியில் அதிகமாக மழை பெய்தது

விவசாய நிலத்தில் காட்டு யானை-2இலட்சம் மதிப்பிலான தென்னை, மாங்காய் மரங்கள் சேதம்-கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தில் விவசாய நிலத்தில் காட்டு யானை புகுந்து 2 இலட்சம் மதிப்பிலான தென்னை, வாழை மாங்காய் மரங்கள் சேதம். கண்டுகொள்ளாத அதிகாரிகள் தொடரும்…

சுவாமி சகஜானந்தா மக்கள் நலப் பேரவை சார்பில் நிவாரண உதவி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே ஆயங்குடி கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு சுவாமி சகஜானந்தா மக்கள் நல பேரவை சார்பில் பிரமஸ்ரீ பரமகுரு சாம்பவர் அவர்களின் முயற்சியாலும்…

மனிதநேயத்துடன் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை

திருப்பூர் மாவட்டம் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கம்ரர்வூத்திஇவர் தலைமையில் நாலு வருடங்களாக செயல்பட்டு நடத்தி வருகின்றன அனாதை பிரநிதி கலை அடக்கங்கள் செய்து வருகின்றனர்…

உயிர்பலி வாங்க இருக்கும் மின்கம்பம்-கண்டுகொள்ளாத மின்துறை துறை அதிகாரிகள்

தூத்துக்குடி செய்தியாளர் கனகராஜ் உயிர்பலி வாங்க இருக்கும் மின்கம்பம்-கண்டுகொள்ளாத மின்துறை துறை அதிகாரிகள் தூத்துக்குடி 10 வது வார்டு கிருஷ்ணராஜபுரம் 9வதுதெரு அமைந்துள்ள மின் கம்பம் நடு…

தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகன ஓட்டுனர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகன ஓட்டுனர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில்…

அரசு மருத்துவமனையை மீண்டும் அதே இடத்தில் இயங்க வேண்டுமென வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கத் துவக்கம்

17.05.2024அரசு மருத்துவமனையை மீண்டும் அதே இடத்தில் இயங்க வேண்டுமென வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கத் துவக்கம்; நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் 7708616040 நாகையில் ஏற்கனவே செயல்பட்டு…

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை- 3 கடைகளுக்கு சீல்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்…

கொடைக்கானலில் இன்று மலர் கண்காட்சி துவக்கம்- முதன்முறையாக 10 நாட்கள் நடக்கிறது

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். கொடைக்கானலில் இன்று மலர் கண்காட்சி துவக்கம்- முதன்முறையாக 10 நாட்கள் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி…

கீழ்வேங்கைநாடு சீரடிசாய்பாபா சிறப்பு பூஜை

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். கீழ்வேங்கைநாடு சீரடிசாய்பாபாவிற்கு பக்தர்கள் தங்கள் கைகளால் பாலாபிஷேகம். தஞ்சாவூர்தஞ்சாவூர் அருகேயுள்ள கீழ்வேங்கைநாடு பொன்னாப்பூர் கீழ் பாதியில் அமைந்துள்ளது சீரடி சாய்பாபா…

கனமழை எச்சரிக்கை நீர் நிலை அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம்-தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு

தேனி மாவட்டம்கனமழை எச்சரிக்கை காரணமாக நீர் நிலை அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தேனி…

வாகன ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாம்

தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகன ஓட்டுனர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில்…

ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு கிராமமக்கள் தர்ணா-50க்கும் மேற்ப்பட்டோர் கைது

50க்கும் மேற்ப்பட்டோர் கைது;- ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு கிராமமக்கள் தர்ணா;- 50க்கும் மேற்ப்பட்டோர் கைது;- மே.16- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு காவலாகுறிச்சி…

காரைக்குடியில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி துவக்க விழா

ஆஸி. கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மைக்கெய்ஸ், அழகப்பா சேர்மன் ஆர்.எம்.வைரவன் பங்கேற்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகடமி துவக்க விழா காரைக்குடியில் அமைந்துள்ள அழகப்பா…

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவி களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவி களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி ;- மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது;- மே;-17…

தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அமமுக நகர செயலாளர் சுப்பையா கோரிக்கை மனு;-

ஆலங்குளம் பேரூராட்சி கட்டிடத்தை சீரமைத்து அதே இடத்தில் இயங்க கோரிக்கை;- தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அமமுக நகர செயலாளர் சுப்பையா கோரிக்கை மனு;- மே;-17 தென்காசி மாவட்ட…

குடும்பத்துடன் மூன்று பேர் தற்கொலை

கம்பம் கம்பம் மெட்டு மலைச்சாலையில் பூட்டிய காருக்குள் ஜவுளி வியாபாரி கடன் தொல்லையால் குடும்பத்துடன் மூன்று பேர் தற்கொலை தேனி மாவட்டம் கம்பம் கம்பம் மெட்டு மலைச்சாலையில்…

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம் – தமிழக அரசு தகவல்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம் – தமிழக அரசு தகவல் சென்னை , மே -17 நான்கு தளங்களுடன்…

TNPSC GROUP 1 மற்றும் 4 போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச பயிற்சி

TNPSC GROUP 1 மற்றும் 4 போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்புகளை   – மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் பார்வையிட்டார்…

திருப்பத்தூர்- தனியார் பள்ளியில் விண்வெளி கண்காட்சி- அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார்

திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளியில் விண்வெளி கண்காட்சியை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே…

நாசுவம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள்-மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேட்டு நாசுவம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்டஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனியில் தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகம்

தேனி,மே.16 தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் நடந்தது. தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற பள்ளிகளில் 427 பேருந்துகள்…

தூத்துக்குடி மாநகரில் நடைபெற்று வரும் பணிகள்- மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு

தூத்துக்குடி மாநகருக்கு மூன்று நாட்கள் கன மழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது இதனை அடுத்து பல்வேறு அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆலோசனை நடத்தி…

பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் 10 மற்றும் 12…

சாத்தூரில் ஊரணி கண்மாய் தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

சாத்தூரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பெரியார் நகர் கேகே நகர் தென்றல் நகர் பல பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் பெரியார்…

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய டெங்கு தின நிகழ்ச்சி

அரியலூர் மாவட்ட பொது சுகாதார துறை சார்பில் அரியலூர் நகராட்சி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய டெங்கு தினம் கொண்டாடப்பட்டது. பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில்…

திருவாடனை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்-மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலங்காடு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா-ரூ.9.52 லட்சம் உண்டியல் காணிக்கை

வேலங்காடு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழாவில் ரூ.9.52 லட்சம் உண்டியல் காணிக்கை அணைக்கட்டு,மே.16;வேலங்காடு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித் திருவிழாவில் உண்டியல் காணிக்கையாக ரூ‌.9.52 லட்சம், 12 கிராம் தங்கம்,…

கோவளம் பெஸ்ட் எஸ்.டி.எஸ் பவுண்டேஷன் சார்பில் கிரிக்கெட் போட்டி-200 அணிகள் பங்கேற்பு

திருப்போரூர் அடுத்த கோவளம் கடற்கரையில், கோவளம் பெஸ்ட் என்ற தலைப்பில் எஸ்.டி.எஸ்., பவுண்டேஷன் சார்பில், கிரிக்கெட் போட்டி 200 அணிகள் பங்கேற்பு. திருப்போரூர் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர்…

பாலகிருஷ்ணாபுரத்தில் அதிமுக பொது செயலாளர் பழனிசாமி பிறந்த நாள் நிகழ்ச்சி

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தில் அதிமுக பொது செயலாளர் பழனிசாமியின் 70.வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களூக்கு…

தூத்துக்குடி மாநகரில் கனமழை மேயர் ஆய்வு

மாநகர் பகுதியில் மழைநீர் தேங்காதவாறு பணிகளை பார்வையிட்ட மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது தூத்துக்குடி…

மதுரை-ஒத்தக்கடை அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை முகாம்

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் யா.ஒத்தக்கடை தொடக்கப் பள்ளியில் 2023-24 ம் கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு முடித்த குழந்தைகளுக்கு, வட்டாரக் கல்வி அலுவலர் ஜான்சி வழிகாட்டு தலின்பேரில்மாற்றுச்…

பரமத்திவேலூர் பகுதியில் போதை மாத்திரை, ஊசி உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை-ஏழு பேரை கைது

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் போதை மாத்திரை, ஊசி உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த ஏழு பேரை கைது செய்து போலீசார் கைது செய்து விசாரணை…

பெரியபாளையம் அருகே +1தேர்வில் மதிப்பெண் குறைந்ததை தந்தை கண்டித்ததால் மாணவன் விஷமருந்தி தற்கொலை.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெயசூர்யா (16) ஊத்துக்கோட்டை தனியார் பள்ளியில் +1படித்து வந்தார். நேற்று +1 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஜெயசூர்யா அதில் தேர்ச்சி…

யாராக இருந்தாலும் வரம்பையும் மனித உரிமையை மீறக்கூடாது-காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

யாராக இருந்தாலும் வரம்பையும் மனித உரிமையை மீறக்கூடாது, காவல்துறை கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என தருமபுரியில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி. தருமபுரி மாவட்ட…

வேடசந்தூர் அருகே பிறந்த குழந்தையை கொன்று முள் புதரில் வீசிய தாய் கைது

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். வேடசந்தூர் அருகே பிறந்த குழந்தையை கொன்று முள் புதரில் வீசிய தாய் கைது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பகுதியை…

விவசாய நிலத்தில் யானை வழித்தடம் வனத்துறை அறிக்கை-திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்கோரிக்கை

விவசாய நிலத்தில் யானை வழித்தடம் இருப்பதாக வனத்துறை அறிக்கை வெளியிட்டது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கோவை ரேஸ்கோர்ஸ் ஜவான்ஸ் பவனில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்…

கோவை ஆலந்துறை காமாட்சி அம்மன் கோவில் திருவிழா

கோவை ஆலந்துறை காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் கொட்டும் மழையில் தீச்சட்டி எடுத்தும், அழகு குத்தி கிரேனில் ஊர்வலமாய் வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவை…