Month: January 2023

வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில்…

அரியாங்குப்பம் ஆற்றை தூர்வார எம்பியிடம் எம்எல்ஏ கோரிக்கை

அரியாங்குப்பம் ஆறானது பலஆண்டுகளாக தூர்வாரப்படாமல் சேரும் சகதியமாக காட்சியளிக்கிறது. இதனால் அதில் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் அப்பகுதியில் சுற்றுலா மற்றும் மீன்பிடிதொழில் போன்றவை பெரும்அளவில் பாதிக்கப்பட்டுள்ளது,சுமார்…

என் டி பி எல் தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடியில் என் டி பி எல் ஓபன் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.நெய்வேலி தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனம் 1000…

ஜீவாவின் லட்சியங்கள் நிறைவேற நம்மை அர்ப்பணிப்போம்-கவிஞர் ஜீவபாரதி உரை

சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜீவா விழா ஜீவா அரங்கத்தில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்தியமங்கலம் நகர செயலாளர் ஜமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த…

காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில்…

ஆலங்குளம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முப்பெரும் விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு ராகுல்காந்தி தலைமையில் 150 நாட்களாக நடைபெற்ற பாரத்ஜோடா யாத்திரையின் நிறைவுதினம்மற்றும் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு ஆலங்குளம்…

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ மாற்றம்: திருவாரூர் மாவட்டஆட்சியராக நியமனம்

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ பணியிட மாற்றம் செய்யப்பட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார்.தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ பணியிட மாற்றம் செய்யப்பட்டு, திருவாரூர் மாவட்ட…

சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு விழா மற்றும் பேரணி

தென்காசி மாவட்டம்சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு விழா பேரணி நடந்தது. பேரணிக்கு நகர காங்கிரஸ் தலைவர் எஸ்கேடி ஜெயபால் தலைமை வகித்தார்…

பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் 30 அடி நீளமுள்ள பிரம்மாண்டமானநவீன ஆடை வடிவமைப்பு கண்காட்சி விழா

இரா.ஏசுராஜ் செய்தியாளர் தஞ்சாவூர் தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் நவநாகரிக மற்றும் ஆடை வடிவமைப்பியல் துறையில் சார்பாக ஜனவரி 30மற்றும் 31-ம் தேதிகளில் பிரத்யேக கண்காட்சி…

மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாள் – சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலையணிவிப்பு

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பாக அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு முதல்வர்…

பூச்சி, நோய் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவண்டி தாலுக்கா, குச்சிப்பாளையம் கிராமத்தில் காரைக்கால் PAJANCOA & RI 4-ஆம் ஆண்டு தோட்டக்கலை வகுப்பில் பயிலும் மாணவிகள் பூச்சி, நோய் மற்றும் ஊட்டச்சத்து…

இன்று 31 ஜனவரி 2023 சாரல்மழையோ மழையோ பெய்ய வாய்ப்புள்ளது

இன்று 31 ஜனவரி 2023 இன்று கடலோர மாவட்டங்கள் ஆகிய சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான பகுதிகளில் பரவலாக மேகமூட்டத்துடன் காணப்படும் பகல் 11 மணி அளவில்…

சங்கப் பூந்துணர், நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி

சங்கப் பூந்துணர், நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி நூல் ஆசிரியர்:தமிழ் மூதறிஞர் தமிழண்ணல்தமிழ் செம்மொழியானதற்கும், தமிழ்வழிக் கல்விக்கும் காரணமான தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் அவர்கள், தமிழின் பெருமையையும், தமிழ்ப்…

தொட்டு விடும் தூரம் தான் வெற்றி

தொட்டு விடும் தூரம் தான் வெற்றி , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி நூல் ஆசிரியர் : கவிஞர் கவிதாசன்கோவை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.பழனிக்குமார் இஆப அவர்களின் அணிந்துரை…

காந்தியடிகள் ! கவிஞர் இரா .இரவி !

காந்தியடிகள் ! கவிஞர் இரா .இரவி ! உலகம் போற்றும்உண்மை மாமனிதர்காந்தியடிகள் ! அன்று வெள்ளையரின்சிம்மச் சொப்பனம்காந்தியடிகள் ! இன்று வெள்ளையரும்வணங்கிடும்காந்தியடிகள் ! வெள்ளை மாளிகைபாராட்டும் மாமனிதர்காந்தியடிகள்…

5th நேஷனல் ஸ்கில் டோ மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி

கோவாவில் கடந்த 22- ஆம் தேதி நடைபெற்ற 5th நேஷனல் ஸ்கில் டோ மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு மாநிலத்தில் இருந்து கலந்து கொண்டனர்.. அதில்…

வட மாநில பழங்குடி இளையோர் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சி நிரைவு விழாவில் பாராட்டு

வட மாநில பழங்குடி இளையோர் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சி நிரைவு விழாவில் பாராட்டு இந்திய அரசு நேரு யுவகேந்திரா புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு இணைந்து வட மாநிலத்தை…

தமிழக அரசின் விலையில்லா புத்தக பை,வண்ண பென்சில்கள், ஷூக்கள்,கணித உபகரணப்பெட்டி , சீருடை வழங்கும் விழா

தமிழக அரசின் விலையில்லா புத்தக பை,வண்ண பென்சில்கள், ஷூக்கள்,கணித உபகரணப்பெட்டி , சீருடை வழங்கும் விழா திருக்குறள் எழுதி புதிய பல வண்ண நிறத்தில் புத்தக பை…

பாஜகவிற்கான தேர்தல் இது இல்லை.!எங்களுக்கான தேர்தல் 2024 என கோவை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இருந்து தேசிய மகளிர் அணி தலைவரும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பழனி பாதயாத்திரை சென்றார்.இந்த பாத யாத்திரையை…

திருமுக்கடலூர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு- முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அழைப்பு

மாரிமுத்து செய்தியாளர் கரூர் கரூர் மாவட்டம் திருமுக்கடலூர் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது இதற்கான அழைப்பிதழை முன்னாள் போக்குவரத்துறை அமைச்சரும் மாவட்ட அதிமுக செயலாளருமான எம் ஆர்…

வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினம்- மலர் தூவி மரியாதை

வலங்கைமான்,, தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் இன்று 75 வது மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது டிசிடியூ மாவட்ட தலைவர் குலாம்மைதீன் தலைமையில் வட்டார…

பாளை-புஷ்பலதா பள்ளியில் விளையாட்டு தின விழா

பாளை புஷ்பலதா பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் பள்ளி யின் 10-வது விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பட்டாலியன் பாபி ஜோசப் கலந்து கொண்டார்.இவ்விழா பள்ளியின் இயக்குனர்…

திருவாரூர் புதிய ரயில்வே சந்திப்பு நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாக்ஸி ஸ்டாண்ட் அகற்றம்

ஜே. சிவகுமார் செய்தியாளர் திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக டாக்ஸி நிறுத்தமிடம் இருந்து வருகிறது. இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமானது…

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை ஒன்றியம் நகராட்சி கிட்டப்பா மேல்நிலை பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக…

வால்பாறை சேடல் டேம் பகுதியில் துணி துவைக்க சென்ற தாயும் மகனும் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சேடல் டேம் பகுதியில் குடியிருந்து ஆட்டோ ஓட்டி வருபவர் சிவக்குமார் இவரது மனைவி முனியசெல்வி வயது 30, என்பவர் இன்று…

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்

நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து…

சோழவந்தானில் மாநில அளவில் ஜுனியர் கூடை பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு அமைச்சர் பி.மூர்த்தி சுழல்கோப்பை பரிசுகள்வழங்கினார்

சோழவந்தானில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 12.மற்றும் 14.வயது சிறுவர்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி எம்.எல்.ஏ.வெங்கடேசன் தலைமையில் நடந்தது.…

பட்டு வளர்ச்சித்துறையின் கீழ் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர்வழங்கினார்

ஏ.பி. பிரபாகரன் செய்தியாளர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (30.01.2023)…

மாஞ்சோலையில் குண்டும், குழியுமான சாலையை தொழிலாளர்கள் உதவியுடன் சீரமைத்த கவுன்சிலர்

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன.இங்கு ஆயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்கள்…

மாநகராட்சி வளர்ச்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: ‍ மேயர் ஜெகன் பெரியசாமி

ம. சங்கரநாராயணன் செய்தியாளர் தூத்துக்குடி,ஜன.30.தூத்துக்குடி மாநகராட்சி பகுதி முழுவதும் வளர்ச்சியடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் சாதாரண…

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தொழு நோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில், மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் விஷ்ணு…

தமிழகத்திலேயே முதன் முறையாக பருத்தி அறுவடையை நவீன இயந்திரம் கொண்டு செய்யும் செயல்விளக்கத்தை பெரம்பலூர் எம் எல் ஏ பிரபாகரன் துவக்கி வைத்தார்

ஏ.பி. பிரபாகரன் செய்தியாளர் பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற“தமிழ்நாட்டில் பருத்தி விவசாயத்தின் எதிர்கால வாய்ப்புகள்” என்ற தலைப்பிலான பயிலரங்கினை பெரம்பலூர்…

வால்பாறையில் தைப்பூச விழாவை சிறப்பிக்க 1008 தீர்த்தக் குடம்

கோவை மாவட்டம் வால்பாறையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நடைபெற இருக்கும் தைப்பூச திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் வால்பாறை தாலுகா பகுதியிலுள்ள இந்து…

மேலப்பாளையம் சந்தைக்கு மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு லஞ்சம் கேட்பதாக வியாபாரிகள் புகார் – ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி-பரபரப்பு

நெல்லை மேலப்பா ளையத்தில் திங்கள் கிழமை தோறும் மாட்டுச்சந்தை செயல்படுகிறது. இங்கு நெல்லை மாவட்டம் மட்டுமல்லாமல் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாடுகள் கொண்டு…

பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் நான்மங்கல தின விழா

கோவையில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கோவில் திருவிழாக்களில் கலந்து கொள்வது,சமத்துவ பொங்கல் விழாவை பேரூர் ஆதினத்துடன் இணைந்து கொண்டாடியது என மத நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக…

சீதா லட்சுமி கல்யாண உற்சவம்

திருவாரூர்வலங்கைமான்வலங்கைமான் ஸ்ரீ மதுவன ராமசாமி கோவிலில் சீதா கல்யாணம் உற்சவம் நடைப்பெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தெற்கு அக்கிரஹாரத்தில் உள்ளஸ்ரீ மதுவன ராமசாமி கோயிலில் 13-ஆம் ஆண்டு சீதா…

மணப்பாறையில் மதிமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம்

ஆர். கண்ணன் செய்தியாளர் திருச்சி மாவட்டம், மணப்பாறை ரயில் நிலையத்தில் ‘அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என பல்வேறு தரப்பினரிடையே இருந்து கோரிக்கை எழுத்தது. இதனைத்…

பாஜக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

E.ஸ்ரீனிவாசன் செய்தியாளர் விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் கிழக்கு மண்டல் கூட்டேரிப்பட்டில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.ஸ்ரீனிவாசா திருமண நிலையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச்…

குருவித்துறை ஆதிமாசாணியம்மன் கோயில் திருவிழா

சோழவந்தான் அருகே குருவித்துறை வேட்டார்குளம் எதிரே.அமைந்துள்ள ஆதிமாசாணியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 21.ந்தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியும் 28.ந்தேதி மாயான பூஜையும் 29.ந்தேதி வைகை யாற்றிலிருந்து பூஜாரி…

சாலைகள் போடும் பணி கவுன்சிலர்கள் நேரில் ஆய்வு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் சிறுவத்தூர் ஊராட்சி எஸ் ஏரிபாளையம் கிராம பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலை வசதி போடும் பணிகள் மாவட்ட கவுன்சிலர்…

தூத்துக்குடி மாநகராட்சியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

ம. சங்கரநாராயணன் செய்தியாளர் தூத்துக்குடி தூத்துக்குடிதூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.தூத்துக்குடியில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி…

கோவையில் நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

உணவகங்கள் மீது தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில் அதனை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனம்…

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் நிறைவு : காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ம. சங்கரநாராயணன் செய்தியாளர் தூத்துக்குடி தூத்துக்குடி,ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவு விழாவையொட்டி தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். கன்னியாகுமரியில் தொடங்கி சுமார்…

மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ள சாய்பாபா கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்

கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இருந்து இன்று மாலை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பழனி…

திண்டுக்கல் மாநகராட்சியில் புதியதாக ஏலம் விடப்பட்ட கடைகளில் முறைகேடு பாஜக அதிமுக வெளிநடப்பு செய்தால் பரபரப்பு

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் பேருந்து நிலையத்தில் புதிதாக ஏலம் விடப்பட்ட 34 கடைகளில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பாஜக…

கடலூர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் குறிஞ்சிபாடி நகரதலைவர் இளையராஜா நியமனம்

கடலூர்புரட்சி பாரதம்கட்சிதேசியதலைவரும் கே.வி குப்பம் சட்ட மன்ற உறுப்பினரும் டாக்டர். ஜெகன் மூர்த்தியார் ஆனைக்கினங்கவும் முதன்மை செயலாளர். D.ருசேந்திரகுமார்.மாநில துணை பொதுச்செயலாளர் பூங்காநகர்காமராஜ்,மாநில செயலாளர்.பரணி,P.மாரி வழி காட்டுதல்…

பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கத்திற்கு விருது

கடலூர் பண்ருட்டிஜெருசலேம் பல்கலைக்கழகம் மற்றும் சரிளி கலைக் கூடம் இணைந்து குடியரசு நாள் சிறப்பு பட்டமளிப்பு விழா திண்டிவனம் ஜெ‌.வி.எஸ் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பாக…

அரியலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து- ஒருவர் பலி 20 பேர் படுகாயம்.

அரியலூர்அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த ராயம்புரம் பகுதியில் பேருந்து தலை குப்புற கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஜெயங்கொண்டத்திலிருந்து துறையூருக்கு தினந்தோறும்…

நகராட்சி பணியின் போது உடைந்த கொள்ளிடம் கூட்டு குடி நீர் குழாய்

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள விஜயபுரம் கடை வீதியில் திருவாரூர் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கழிவறை கட்டும் பணி என்பது கடந்த சில நாட்களாக…