இன்று 31 ஜனவரி 2023 இன்று கடலோர மாவட்டங்கள் ஆகிய சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான பகுதிகளில் பரவலாக மேகமூட்டத்துடன் காணப்படும் பகல் 11 மணி அளவில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது சாரல்மழையோ மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. தென் கடலோர மாவட்டங்களாகிய கடலூர் மயிலாடுதுறை நாகை காரைக்கால் தஞ்சாவூர் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மழையின் அளவு படிப்படியாக உயர்ந்து இன்று இரவு முதல் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புகள்.