விழுப்புரம் மாவட்டம், விக்கிரவண்டி தாலுக்கா, குச்சிப்பாளையம் கிராமத்தில் காரைக்கால் PAJANCOA & RI 4-ஆம் ஆண்டு தோட்டக்கலை வகுப்பில் பயிலும் மாணவிகள் பூச்சி, நோய் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் களஞ்சிய குளிரூட்டி குறித்து செய்முறை விளக்கம் தந்தனர். இதில் குச்சிப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட விவசாய பெருமக்கள் மற்றும்பொதுமக்கள் மேலும் இக்கல்லூரியின் துணை பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் இறுதியில் துணை பேராசிரியர்கள் விவசாயிகளின் தோட்டக்கலைப் பயிர் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *