சோழவந்தானில் மாட்டுவண்டி பந்தயத்தை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து துவக்கி லைத்தார்
சோழவந்தான் மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி திமுக சார்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் முன்னிட்டு இரட்டை மாட்டு…
சோழவந்தான் மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி திமுக சார்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் முன்னிட்டு இரட்டை மாட்டு…
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் பட்டேல் ஹாக்கி அகாடமி சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பட்டேல் ஹாக்கி அகாடமி தலைவர்…
கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி போச்சம்பள்ளி வட்டம் மடத்தானூர் கிராமத்தில் காமராஜர் பிரதர்ஸ் நடத்தும் ஆண்-பெண் (இருபாலர்) 45 -ஆம் ஆண்டு தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடி…
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச சிறப்பு ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகளை சர்வதேச சிறப்பு ஒலிம்பிக்ஸ் அமைப்பானது நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ஜெர்மனியில் சர்வதேச அளவிலான…
செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இயங்கி வரும் எஸ்.எஸ்.என் கல்வி குழுமம் மற்றும் சென்னையின் எப்.சி கால்பந்தாட்ட குழு இணைந்து கிராமப்புற மற்றும் பின்…
நாமக்கல் நாமக்கல் மாவட்டம் அரியாக்கவுண்டம்பட்டி புகழ் பெற்றஇளையவர் சடுகுடு கபடி கிளப் ஆலோசனைக் கூட்டம் இன்று 13-04-2023 வியாழக்கிழமை காலை இளையவர் சடுகுடு கிளப் தலைவர் ஏ.கே.பி.மணி…
அலங்காநல்லூர், மதுரைமாவட்டம்,அலங்காநல்லூர், அருகே உள்ள அ.புதுப்பட்டியில் கிராமத்தில் அமைந்துள்ள பாலமரத்தம்மன் – சுந்தரவள்ளி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு விழா நேற்று முன்தினம் காலையில் அரசு…
செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் எஸ்.டி.ஏ.டி இந்தியா மாவட்ட விளையாட்டு மையம் திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார்…
நாமக்கல் 2022-2023ஆம் ஆண்டிற்கான அண்ணா பல்கலைக்கழக மகளிர் கிரிக்கெட் போட்டி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து அணிகள் கலந்து…
சோழவந்தான்,மதுரை செல்லம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் ஊராட்சியில் உள்ள கல்புளிச்சான்பட்டியில் கிராமத்தில் மந்தையம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டும், தணித்துரை,ஆண்டனிபிரகாஷ் நினைவாகவும் இரண்டாம் ஆண்டு கிடாய் சண்டை…
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ரோல்பால் உலககோப்பை போட்டி வருகின்ற ஏப்ரல் 21 முதல் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்க திண்டுக்கல்…
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் சிஎன்ஐ பாக்ஸ் கிரிக்கெட் சீசன்-2 போட்டி திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள அழகர் டர்ப் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 10…
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் சிஎன்ஐ பாக்ஸ் கிரிக்கெட் சீசன்-2 போட்டி திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள அழகர் டர்ப் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் 10…
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் அகில இந்திய தேக்வாண்டோ சம்மேளன தலைவராக டாக்டர். ஐசரி கணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு விழா மற்றும் 2023ம் ஆண்டு தேசிய தேக்வாண்டோ போட்டியில்…
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் ஏப்ரல்-2 உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ஸ்ரீமதி கார்த்திகேயணி சிறப்பு குழந்தைகள் பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.…
கோயம்புத்தூர் ஜிட்டோ என்ற அகில உலக வர்த்தக ஜெயின் அமைப்பானது கல்வி, பொருளாதார முன்னேற்ற, சமூக சேவை என்ற மூன்று இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.…
பொன்னேரி நந்தியம்பாக்கம் கொங்கி அம்மன் நகரில் பாலாஜி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் விளையாட்டு விழா விமர்சையாக நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர்…
21வது தேசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டிகள் புனே நகரில் மகாராஷ்டிராவில் நடைபெற்றது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 1200 பாரா ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீரர்…
நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு விழா இன்று நடைபெற்றது இவ்விழாவினை விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர்…
தூத்துக்குடி, தேசிய அளவில் குண்டு எரிதல் போட்டியில் 3-வது இடம் பிடித்து சாதனை படைத்த தூத்துக்குடி மாற்றுதிறனாளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மத்திய பிரதேஷ் மாநிலத்தில் கடந்த…
கோவை மாவட்டம் ஆனைமலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது இப்போட்டியில் வால்பாறையிலிருந்து செந்தில் பாலு அணி கலந்துகொண்டு…
தூத்துக்குடி,தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, நாசரேத், மணிநகரில், காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் மின்னோளி கபடி போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்ற தூத்துக்குடி…
டி. மகேஷ்செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா சுந்தரம்பள்ளியில் 2-ம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.…
எல்.தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி .இன்டர்நேஷனல் பள்ளியின் 7 – ஆம் ஆண்டு விளையாட்டு விழா, இந்த ஆண்டின் சிறப்பம்சமாக…
சீர்காழி மயிலாடுதுறை குட்சமாரிடன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறுவர்களுக்கான தடகள போட்டியில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளியைச் சார்ந்த 6 முதல் 8…
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆறாவது வூசு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி ஆறு தங்கம்,12 வெள்ளி பதக்கங்கள் வென்று,ஒட்டு மொத்த அளவில் இரண்டாம் இடம்…
செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியின் ஆண்டு விளையாட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது.…
இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா சேம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு தங்கம் ஒரு வெள்ளி என மூன்று பதக்கங்கள் வென்று கோவையை சேர்ந்த யோகா…
மதுரை மார்ச் 22 21வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி புனே நகரில் மகாராஷ்டிராவில் மார்ச் 16 ம் தேதி முதல் மார்ச் 21 ம் தேதி…
இந்திய அரசு நேரு யுவ கேந்திரா மற்றும் புதிய வெளிச்சம் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் லாஸ்பேட்டையில் sports Authority…
அரியலூர் செய்தியாளர் பா.வடிவேல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த பூவாயிகுளம் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டு நடைபெற்றது அரியலூர் மாவட்டம் பூவாயிகுளம்…
ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருது வென்றது. இந்தப் பாடலின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலை எழுதிய பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆஸ்கர் விருதை…
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ராஜசேகரன்- ராஜேஸ்வரி ஆகியோரின் மகன் யோகேஸ்வர். கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் இவர்,அண்மையில் கர்நாடக மாநிலத்தில்…
செல்வகுமார் செய்தியாளர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள எடமணல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளியின் சார்பாக 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு விளையாட்டு போட்டிகள்…
வெ. முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட தொடர் போட்டிகள் 26.2.23 ஞாயிற்றுக்கிழமை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. போட்டிகள் நான்கு…
ரவிச்சந்திரன் செய்தியாளர் கோவை மாவட்டம் கோவைப் புதூரில் இந்தியன் ஃபிட்னஸ் பெடரேசன் சார்பாக நேற்று நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்ட ஆலந்துறை…
கோயம்புத்தூர்தமிழ்நாடு மாநில கிக் பாக்சிங் அசோசியேஷன் மற்றும் கோவை மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் ஆகியோர் இணைந்து மாவட்ட அளவிலான கிக் பாக்சிங் போட்டிகள் கோவை…
வெ. முருகேசன் செய்தியாளர் தூத்துக்குடிபாண்டிச்சேரியில் தேசிய அளவிலான துப்பாக்கி சூடும் போட்டி நடந்தது. இதில் திண்டுக்கல் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கிருஷ்ணா, அச்சுதா பள்ளி…
எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கடற்கரை கைப்பந்து போட்டியில் பல்வேறு…
தூத்துக்குடி,தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியும், ரோட்டரி கிளப் ஆப்…
கிருஷ்ணகிரிபாரத் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழக அளவில் இருந்து சுமார் 25 பள்ளிகள் பங்கு பெற்றது. இந்நிகழ்வில் தொடக்க நிகழ்ச்சியாக அதியமான் கல்வி…
ஆர். கண்ணன் செய்தியாளர் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மலையடிப்பட்டியில் உள்ள சவோரியார் தேவாலயத்தின் திருவிழா மற்றும் புனித அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி…
பாலக்கோடு.தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தென்னிந்திய அளவிலான முதல் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியை மருத்துவர் பாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவர் மோகன பிரியா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தனர்.இந்தநிகழ்ச்சியில் தொழிலதிபர்கள்…
பொன்னேரிதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்து எளாவூர் பகுதியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவன் எம்.ஹரீஷ் யோகாவில் புதிய உலக சாதனை படைத்து நோவா ஓல்ட் ரெக்கார்ட் புத்தக…
எல். தரணி பாபு செய்தியாளர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள தனியார்(பாவை) கல்லூரியில் பெரியார் பல்கலைக்கழகம், பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல்…
வெ. முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரப் பகுதியில் கேம் ஆன் புட்பால் ஹில்ஸ் எனும் தென் தமிழகத்தின் மிகப்பெரிய மல்டி விளையாட்டு மைதானம் 36…
ஆர். கண்ணன் செய்தியாளர் திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா தேவாலயத் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. போட்டியை ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ. செல்வராஜ்…
இரா.ஏசுராஜ் செய்தியாளர் தஞ்சாவூர்தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான செவ்வாய்க்கிழமை முதல் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தஞ்சை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அன்னை…
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் மாணவர்கள் சாதனைபடைத்த மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே…
கோவாவில் கடந்த 22- ஆம் தேதி நடைபெற்ற 5th நேஷனல் ஸ்கில் டோ மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு மாநிலத்தில் இருந்து கலந்து கொண்டனர்.. அதில்…