தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த(ஆண்கள்-24 மற்றும் பெண்கள்-10)34 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வான 34 நபர்களுக்கு, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான், 26.05.2023 ம் தேதி இன்று பணிநியமன ஆணையை வழங்கி சிறப்பாக பணியாற்ற அறிவுரைகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *