இந்தியா

  • திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல் புதிய குடும்ப அட்டை ஆக்கிரமிப்பு அகற்றுதல் கல்விக்கடன் வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 359 மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளித்தனர் பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் […]
  • சீர்காழியில் ஓய்வு பெற்ற ரயில்வே போலீசார் வீட்டில் 52 பவுன் நகை இரண்டு லட்சம் ரொக்கம் கொள்ளை
    எஸ்.செல்வகுமார்சீர்காழி செய்தியாளர் சீர்காழியில் ஓய்வு பெற்ற ரயில்வே போலீசார் வீட்டில் 52 பவுன் நகை இரண்டு லட்சம் ரொக்கம் கொள்ளை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு மதீனா நகர் 3 வது தெருவில் கடைசி வீட்டில் வசிப்பவர் நடராஜன் (வயது 78), இவர் ஓய்வு பெற்ற ரயில்வே போலீசார் ஆவார். இவர் தனது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 70) மற்றும் இரு மகள் பேரன் குழந்தைகளோடு வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடராஜன் மற்றும் அவரது […]
  • (no title)
    ஜே. சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முகப்பு வாயிலில் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்க அமைப்பின் மாவட்ட தலைவர் டி. சுரேஷ் குமார் தலைமை வகித்தார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கான நல வாரிய பதிவு அலுவலகங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த வேண்டும் தற்போது […]
  • மதுரை துவரிமானில் விடுதலை சிறுத்தைகள் தெற்கு மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம்
    விடுதலை சிறுத்தைகள் தெற்கு மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம். திருச்சியில் டிசம்பர் 29 ம் தேதி நடைபெற இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயக மாநாட்டிற்காக தெற்கு மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் மதுரை துவரிமானில் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி தலைமையில் நடைபெற்றது. கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கம் மாநில துணைச் செயலாளர் ஏ.ஆர்.அய்யங்காளை, புறநகர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் அமுதவாணன் திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய செயலாளர் […]
  • சீர்காழி அருகே கார்குடி கிராமத்தில் சாலை மற்றும் குடிநீர் வசதியின்றி தவிக்கும் கிராமமக்கள்
    எஸ். செல்வகுமார் சீர்காழி செய்தியாளர் சீர்காழி அருகே கார்குடி கிராமத்தில் சாலை மற்றும் குடிநீர் வசதியின்றி தவிக்கும் கிராமமக்கள்.மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி இடிந்து பழுதானதால் போர்வெல் மோட்டாரில் ஆபத்தை உணராமல் தண்ணீர் பிடிக்கும் அவலம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலையாம்புத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ளது கார்குடி கிராமம். ஓலையாம்புத்தூர் ஊராட்சியில் இருக்கும் இக்கிராமத்திற்கு அகணி ஊராட்சியில் இருந்துதான் செல்ல வேண்டும். 60 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் இக்கிராமத்தில் […]