- நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றிகோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் உள்ள நகராட்சி கட்டண கழிப்பிடம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து கடை அமைக்கப்பட்டு குறித்து சமூக ஆர்வலர்கள் கோவில்பட்டி நகராட்சி ஆணையரிடம் முறையிட்டனர். நகராட்சி ஆணையரும் மின்சாரத்தை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் கடையை அகற்ற முடியாத சூழ்நிலை இருந்தது. அதற்குள்ளாக அதிகாரம் படைத்தவர்கள் ஆக்கிரமிப்பினை அகற்ற முட்டுக்கட்டை போட்டது மட்டுமின்றி, ஆணையரை புகார் கொடுக்க வைத்து மிரட்டி பார்த்தனர். மேலும் ஜனநாயக… Read more: நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி
- மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமில் கலந்துகொள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்புமாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமில் கலந்துகொள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பாக மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 29.04.2024 முதல் 13.05.2024 வரை நடைபெற உள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:மாவட்ட அளவிலான இந்த கோடைகால பயிற்சி முகாமில் டேக்வாண்டோ, கைப்பந்து, தடகளம், இறகுபந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சிகள் நடைபெற உள்ளது.இப்பயிற்சி முகாமில் பள்ளி,… Read more: மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமில் கலந்துகொள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு
- கோவை சாய்பாபா அழகேசன் ரோட்டில் மிக பிரம்மாண்டமாக 300 அடி அகல சுவர் ஓவியம்கோவையில் 300 அடி அகல சுவர் ஓவியம்இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் (ஐஐஐடி) சங்கம் கோவை கிளை சார்பில் வரையப்பட்டது கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டில் மிக பிரம்மாண்டமாக 300 அடி அகல சுவர் ஓவியம் ஒன்று இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் (ஐஐஐடி) சங்கம் சார்பில் வரையப்பட்டது. இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் (ஐஐஐடி,) சங்கத்தினர் நாட்டின் தேசிய வடிவமைப்பு கொள்கை உருவாக்குவதிலும், பல்வேறு நிகழ்ச்சிகள், திட்டங்களை நடத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கின்றனர். நாடு முழுவதும்… Read more: கோவை சாய்பாபா அழகேசன் ரோட்டில் மிக பிரம்மாண்டமாக 300 அடி அகல சுவர் ஓவியம்
- பெரம்பலூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் என் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிபெரம்பலூரில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “என் கல்லூரி கனவு” என்ற தலைப்பின்கீழ் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி பெரம்பலூர் துறையூர் ரோட்டில் அமைந்துள்ள பிரபல தனியார் கல்லூரி கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “என் கல்லூரி கனவு” என்ற தலைப்பின்கீழ் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி சார் ஆட்சியர் .சு.கோகுல் தலைமையில் இன்று (25.04.2024) நடைபெற்றது. 2023-2024-ஆம் கல்வியாண்டில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “என் கல்லூரி கனவு” என்ற தலைப்பின்கீழ்… Read more: பெரம்பலூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் என் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
- திருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ மகாபாரத பிரசங்க அக்னி வசந்த பெருவிழாதிருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ மகாபாரத பிரசங்க அக்னி வசந்த பெருவிழா திரு தர்மராஜா திருக்கோவில் இன்று பாரதக் கதையை சொல்லி போர் எப்படி நடந்தது என்று சொல்லி முதல் நாளில் இன்று குழந்தைகள் கோகுல கிருஷ்ணர் வேஷம் அணிந்து ஊர் பொதுமக்கள் முன்னிலையில் அனைத்து குழந்தைகளும் பெரியோர்களும் தாய்மார்களும் அப்போது மக்கள் அனைவரும் இந்த திருவிழாவை திரளாக வந்து கண்டு களித்தனர் முதல் நாளில் சொற்பொழிவாளர் பார்த்திபன் முன்னிலையில் மகாபாரத விரிவுரை ஸ்ரீமன் வெங்கட்ரமணன் விரிவுரையாளர் இவர்கள்… Read more: திருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ மகாபாரத பிரசங்க அக்னி வசந்த பெருவிழா