மாவீரன் சிலம்பாட்ட கழகம் சார்பாக சமத்துவ பொங்கல் திருவிழா
எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி. சீர்காழி அருகே புளிச்சகாடு கிராமத்தில் மாவீரன் சிலம்பாட்ட கழகம் சார்பாக சமத்துவ பொங்கல் திருவிழா சிலம்பாட்டம்,சுருள் வால், ஆடல்,பாடல் கலை நிகழ்ச்சிகள்…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி. சீர்காழி அருகே புளிச்சகாடு கிராமத்தில் மாவீரன் சிலம்பாட்ட கழகம் சார்பாக சமத்துவ பொங்கல் திருவிழா சிலம்பாட்டம்,சுருள் வால், ஆடல்,பாடல் கலை நிகழ்ச்சிகள்…
ஆயிரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நினைவஞ்சலி. செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட கயநல்லூர் ஊராட்சியில்மாவட்ட கழக செயலாளர் அனகை டி.முருகேசன் ஆலோசனைப்படி சித்தாமூர்…
சென்னை மணலியில் சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் திருவொற்றியூர் மிக்ஜாம் புயல் வெள்ளத்தின் போது எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக கணக்கெடுத்த…
குடவாசலில் திருவாரூர் ஆர்டிஓ வை கண்டித்து நடக்க இருந்த போராட்டம் பேச்சுவார்த்தையில் உடன்பாட்டால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விலையில்லா…
மாஸ் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா. துணை மேயர் சுப. தமிழழகன் தொடங்கி வைத்தார். கும்பகோணம் மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா…
புதுமைப் பொங்கல் கவிஞர் இரா. இரவி மூடநம்பிக்கைகள் என்ற பழையன கழித்துபகுத்தறிவு கொண்டு புதுமைப்பொங்கல் படைப்போம். எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என கேள்வி கேட்போம்எதையும் ஆராய்ந்த…
காளை தழுவும் காளை! கவிஞர் இரா. இரவி தைமகளே வருகவே தமிழ்மகளே வருகவேதரணியெங்கும் செழிக்கவே தைமகளே வருகவே! தடைகளை உடைத்து தகர்த்து வருகின்றன காளைகள்துள்ளிக் குதித்து கட்டிளம்…
பா.வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி…
அரியலூரில்மாவட்ட காவல் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய காவல்துறையினர் அரியலூரில் மாவட்ட காவல் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது அதனைத் தொடர்ந்து அரியலூரில் உள்ள அனைத்து காவல்…
வலங்கைமான் சி. பி. ஜி. ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பாரம்பரிய உடை அணிந்து மாணவர்கள்- ஆசிரியர்கள் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்டம்…
எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி. தனது சொந்த செலவில் 290 குடும்பங்களுக்கு 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை வழங்கிய நகர மன்ற உறுப்பினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…
பொங்கல் நெருங்குவதை முன்னிட்டு அனைத்து அரசு துறைகளிலும் பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கால்நடை பராமரிப்புத் துறை மதுரை தல்லாகுளம் மண்டல இணை இயக்குனர்…
மேட்டுப்பாளையம் காந்திநகரில் செயல்பட்டுவரும் காரமடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொங்கல் விழா விமர்சையாகநடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் புனித செல்வி அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக மரு.காஜா மைதீன்…
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு செய்தார் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் 17ஆம் தேதியும் பாலமேட்டில் வரும் 16ஆம் தேதியும் அரசு…
குடவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்று வரும் தூய்மை பணியை வட்டார கல்வி அலுவலர் குமரேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம்…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர். நத்தம் கிராமத்தில் சுற்றுலாத் துறை சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா! மாட்டு வண்டியில் குடும்பத்துடன் வந்து கொண்டாடிய கலெக்டர். திருப்பத்தூர் தமிழர் திருநாளாம்…
வலங்கைமான் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார…
வலங்கைமான் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழையால் பயிர்கள் சாய்ந்தது இரண்டு நாள் ஆகியும் தண்ணீர் வடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மிகவும்…
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழுத்தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் .தி.வேல்முருகன் பங்கேற்பு நாமக்கல் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு…
பொங்கல் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசத்தில் விவேகானந்தரின் பிறந்தநாள் விழா கோலப்போட்டி.. சுற்றுப்புறத் தூய்மை மற்றும் சிறுதானிய உணவு நன்மைகள் குறித்து அசத்தலாக போடப்பட்ட கோலங்கள்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…
ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணித்…
எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி. சீர்காழி அருகே திருமுல்லைவாசல் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்யக் கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்.கிராம மக்களை போலிசார் தடுத்து நிறுத்தியதால்…
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.எஸ்.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்து டைரி வழங்கினார்.
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே குடிசை வீடுகளை நம்பி பிழைப்பு நடத்தி வரும் கீற்றுப் பின்னும் தொழிலாளர்கள்.. நிலையை அறிந்து தமிழக அரசு ஆதரவு தர வேண்டுமென…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் ஆப்தீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா.. பள்ளி மாணவ, மாணவிகளின் மெய்சிலிர்க்க வைக்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…
குடவாசல் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக் கான பயிற்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி…
வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கான நேர்காணலில் பொறியியல் பட்டதாரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி…
நெஞ்சத்தில் ஹைக்கூ – ஹைக்கூக்கள் – இரா. இரவி – ஒரு பார்வை – பொன். குமார் ஹைக்கூ ஜப்பானிலிருந்து தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வடிவம்.…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் குள்ளாச்சாரி வட்டம் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா. எம்எல்ஏ நல்லதம்பி பங்கேற்பு. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி குள்ளாச்சாரி வட்டம்…
நீ நான் நிலா ! நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி நூலின் அட்டைப்படம் அற்புதம் . நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை…
அகத்தீ ! நூல் ஆசிரியர் : கவிதாயினி பெண்ணியம் செல்வகுமாரி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா. இரவி.! நெய்தல் பதிப்பகம், 4, செங்கேணியம்மன் கோவில் வீதி,சோலை…
பொங்கல் நல் வாழ்த்துக்கள் – கவிஞர் இரா .இரவி.உழைப்பைப் போற்றும் பொன் நாள்உலகம் போற்றும் நன் நாள்நெல் விளைந்த பூமிக்கும்நெல் விளைவித்த கதிரவனுக்கும்உழவுக்குத் துணை புரிந்த மாட்டுக்கும்உன்னத…
தென் மாவட்டத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஊராட்சிக்கும் தமிழக அரசு சிறப்பு நிதியாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு கலந்தாய்வு…
ஊத்துமலையில் நடந்த மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகளை தென்காசி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.;- தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம்ஊத்துமலையில் மனுநீதி நாள் முகாம், மாவட்ட ஆட்சித்…
ஆழ்வார்குறிச்சி திரு செந்தில் ஆண்டவர் திருச்சபை 38 ஆம் ஆண்டு திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள்;- தென்காசி மாவட்டம்ஆழ்வார்குறிச்சி திரு செந்தில் ஆண்டவர் திருச்சபை 38…
பழைய வழித்தடத்தில் இயக்க அனுமதிக்க கோரி மினி பஸ் ஊழியர்கள் போராட்டம். கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 15- க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயங்கி…
வலங்கைமானில் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஜெயந்தி 52 -வது ஆண்டு விழாவில் டாக்டர் சீர்காழி கோ.சிவசிதம்பரம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில்…
மேட்டுப்பாளையம் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் இன்று சமத்துவ பொங்கல் விழா…
இந்தியாவில்முதன் முறையை மருத்துவ உபகரணங்களுக்கான பிரத்யேகமாக மெட் மால் கோவையில் துவக்கம் கோவையில்மருத்துவ உபகரணங்களுக்காக பிரத்யேகமாக இந்தியாவின் முதல் மால் தொடங்கப்பட்டுள்ளது. மெட் மால் முயற்சியின் முக்கிய…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் டிட்டோஜாக் சார்பில் அரசாணை 243ஐ. திரும்ப பெற வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரிய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் தொடக்கக் கல்வித்துறையில்…
திருவாரூரில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனையாளர் பண்டகசாலையில், சமத்துவ பொங்கல் விழா இயற்கையை வணங்கும் திருவிழாவாக தை வருட பிறப்பையொட்டி தமிழர்களால் பொங்கல் பண்டிகை வரும் 15ஆம்…
அலங்காநல்லூரில் பாஜக சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் பாஜக சார்பில் திமுக அரசு சார்பில் கீழக்கரை கிராமத்தில்…
வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு பயிற்சிபயிலும் மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டி வழங்கும் விழா தொடங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்…
செய்தியாளர். ச.முருகவேல்நெட்டப்பாக்கம். நெட்டப்பாக்கம்.ஜன.12. நெட்டப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதில் ஆதி அந்த விநாயகர் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு…
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு பட்டா வழங்கும் முகாம்- 538 பயனாளிகளுக்கு மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்…
தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்.ஜோ.லியோ. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு ஜோதி ஏந்திய பிரச்சார வாகனம் தஞ்சாவூருக்கு வருகை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து…
கோவை சாலை பாதுகாப்பு குறித்து டிரினிட்டி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு மனித சங்கிலி.. கோவை மாநகரத்தில் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவியரை அவர்களது பெற்றோர்கள் இருசக்கர…
மதுரை அரசு நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா…. மதுரை எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் புகையில்லா போகி, மஞ்சப்பை விழிப்புணர்வு, பனங்கிழங்கு அறுவடை செய்தல் ஆகிய முப்பெரும்…