ஆழ்வார்குறிச்சி திரு செந்தில் ஆண்டவர் திருச்சபை 38 ஆம் ஆண்டு திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள்;-

தென்காசி மாவட்டம்
ஆழ்வார்குறிச்சி திரு செந்தில் ஆண்டவர் திருச்சபை 38 ஆம் ஆண்டு திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள் அழகு குத்தி குருசாமி எம்பி சிவ சைலப்பன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட சுவாமிகள் பாதயாத்திரை செல்கின்றனர்.

யாத்திரையில் தலைவர் வே சைலப்பன் செயலாளர் பாபு , பொருளாளர் ஆர் ஆறுமுகம் துணைச் செயலாளர் மாயாண்டி, மாரியப்பன் சுந்தர் ஏஜென்சி மணி சாவத்தூர், நடராஜன் ,.எஸ் கார்த்திக், சுடலை ஹரி சக்தி, குமார் ,.ராஜேஷ் சதீஷ் ஏர்டெல் வீரமணி சைலப்பன், தளபதி சூர்யா ,வேலா,குட்டி சிவா, சுடர், பாலன் /உதயமூர்த்தி, விஷால் ரமேஷ் கொத்தனார், தங்கராஜ், கொத்தனார், இசக்கிமுத்து, பட்டு, சிவ ,தினேஷ் ,இசக்கி மாரி, பாபு ,ஆட்டோ சுந்தர், குரு, மகாலிங்கம்,முத்து , கருப்பன், ஆட்டோ கண்ணன், சரவணன், கல்யாணி ஆட்டோ ராஜா, மற்றும் முருக பத்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *