தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்று வரும் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வடலூர் சத்திய ஞான சபை உறுப்பினர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீர்மோரை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். உடன் சத்திய ஞான சபை உறுப்பினர்கள் உள்ளனர்.