திருவெற்றியூர்

திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் 287 மிதிவண்டிகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பஞ்சநாதன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் சுப்பையா பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் ராமநாதன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு அனைத்து பள்ளியிலும் 12 வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இலவசமாக மிதிவண்டி வழங்க அறிவுறுத்திய நிலையில் சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தனியார் வெள்ளையன் செட்டியார் மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்கள்183 மற்றும் 129 மாணவிகளுக்கு மொத்தம் 287 விலையில்லா இல்லா மிதிவண்டிகளை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் வழங்கி மேடையில் பேசினார்

மாணவர்கள் பெற்ற தாய் தந்தையை மறக்கக்கூடாது என்றும் தாய் தந்தையை மதிக்காதவர்கள் முன்னேற முடியாது என்றும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வருங்கால மாணவர்கள் கலெக்டர் நீதிபதி ஆசிரியர்களாக கூட 11 வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேல்படிப்பிற்கு எந்த ஒரு பண உதவியோ தேவை இருந்தால் தன்னை அணுகினால் உடனடியாக செய்து தர காத்திருப்பதாகவும்
பள்ளிக்கு பெருமை சேர்க்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் அறிவுரைகளை வழங்கினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *