பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு
அமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை :-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கழிநீர்குளத்தில்
தேவர் ஜெந்தியை முன்னிட்டு கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம் அமமுக சார்பாக கழுநீர் குளம் ஊராட்சி செயலாளர் மணியாச்சி பாண்டியன் தலைமையில் பசும்பொன் முத்துராலிங்கம் தேவர் முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் திருமலைகுமார்,மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் தர்ஷனி மாரியப்பன், ஆலங்குளம்தெற்கு ஒன்றிசெயலாளர் முருகன், நகர செயலாளர் சுப்பையா, கிளை செயலாளர்கள் வடிவேல் காளி, ஜோசப், வெள்ளத்துரை, ஒன்றிய தகவல் தொழில்நுட்பம் மூணால்ராஜா, கல்லூத்து கிளைச் செயலாளர் சிவசுப்பிரமணியன்,ஆண்டிப்பட்டி ஊராட்சி செயலாளர் வேல்முருகன், மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர் .