ஊத்துமலையில் தேவர் ஜெயந்தி விழா. பிஜேபி கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு;-
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே ஊத்துமலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின்116-வது ஜெயந்திவிழா
கொண்டாடபட்டது ,
தென்காசி மாவட்ட பாஜக சார்பில் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய தலைவர் டாக்டர் அன்புராஜ் தலைமையில் மாவட்ட பொது செயலாளர் அருள் செல்வன், கீழபாவுர் கிழக்கு ஒன்றிய தலைவர் சுரேஷ்முருகன்,இளைஞரணி
மாவட்ட துணை தலைவர் விவேக் முன்னிலையில் தென்காசி மாவட்டதலைவர் ராஜேஷ் ராஜா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செய்தார்.
அதனையெடுத்து 116 பிறந்த நாளை முன்னிட்டு 116 பேருக்கு மரகன்று வழங்கப்பட்டது,
நிகழ்ச்சியில் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் குத்தாலிங்கம்,மாவட்ட அமைப்பு சாரா பிரிவு தலைவர் வேல்பாண்டி,மாவட்ட விவசாய அணி பொருளாலர் ஹரிரெங்கநாதன் ஒன்றிய பொது செயலாளர் சொர்ணராஜ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணபதிபாண்டியன் ஒன்றிய நிருவாகிகள் முருகன்,ராமமூர்த்தி,காளிச்சாமி, மாரிச்செல்வம்,
வெளியப்பதேவர்,செல்லசாமி,மாணிக்கம்,
வேல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.