பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருப்பாலைத்துறை தெய்வானை நகரில் கன மழை பெய்து காற்றின் வேகம் காரணமாக திடிரென மின்கம்பம் சாய்ந்தது இதில் அதிர்ஷ்ட வசமாக உயீர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.தகவலறிந்த. மின்சாரதுறை அதிகாரிகள் நேரில் வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.
உடனடி நடவடிக்கை எடுத்த பாபநாசம் மின்சார வாரியத்திற்கு திருப்பாலைத்துறை கிராமவாசிகள் நன்றி தெரிவித்தனர்.