தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் வாடியூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள், டேங் ஆப்ரேட்டர்கள், வார்டு உறுப்பினர்கள், பணித்தளப் பொறுப்பாளர்களுக்கு
ஊராட்சி மன்ற தலைவர் ஸ்நாபக அந்தோணி(எ) பதிவர் தலைமையில்புத்தாடை , மற்றும் இனிப்பு வழங்கப் பட்டது.
ஊராட்சி மன்ற துணைத்தலைவர்சுதர்சன் ஊராட்சி செயலர், சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்அந்தோணி சேவியர், எப்சிபாய்சந்தா,இருதயராஜ்,சிந்து,பொன்னுத்தாய், பொன்னுக்கிளிரெபேக்காள்,சுரேஷ்குமார்
மக்கள் நலப் பணியாளர் சகாயராசா, பணித்தளப் பொறுப்பாளர்கள். பென்சி, தேவி, மற்றும் தூய்மைக் காவலர்கள், வாட்டர் டேங் ஆப்பேரட்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.