அ.புதுப்பட்டி கிராமத்தில் இந்து அகமுடையார் சங்கம்
ஸ்ரீ ராமகிருஷ்ணன் கோவில் அருகில் விழா மண்டபம் திறப்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தில் இந்து அகமுடையார் சங்கம்
ஸ்ரீ ராமகிருஷ்ணன் திருக்கோவில் அருகில் புதிதாக விழா மண்டபம் கட்டப்பட்டுள்ளது
இந்த மண்டபத்தினை தொழிலதிபர் மறவபட்டி கே.ஜி.பாண்டியன், ரிப்பன் வெட்டி திறந்து குத்துவிளக்கு ஏற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்கு தண்டபாணி வரவேற்பு உரை ஆற்றினார் தொழிலதிபர் இராஜாக்கூர் விஜய்ஆனந்த், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிர்வாக குழு உறுப்பினர்கள் டாக்டர் தனசேகரன், ராமமூர்த்தி, சந்திரசேகரன், சேகர், ஆனந்தன்,அன்பழகன்
,பொறியாளர்பரந்தாமன், மற்றும் பழனிவேல்ராஜன், பார்த்தசாரதி ,அற்புதநாயகம், உள்ளிட்ட கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு மற்றும் அ.புதுப்பட்டி இந்து அகமுடையார் சங்கம் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.