தென்காசி மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு;-

தென்காசி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பதட்டமான மற்றும் பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடி மையங்களை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு தேர்தலை அமைதியாக நடத்த அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *