சிவகங்கை மாவட்டம், பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு, 85 வயதைக் கடந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிட முகவரிக்கே சென்று, அஞ்சல் வாக்கு பதிவு மேற்கொள்ளும் பணிகள் தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில்,186-சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காஞ்சிரங்கால் ஊராட்சி பகுதியில் நேரில் பார்வையிட்டார்.

உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (சிவகங்கை) விஜயகுமார், சிவகங்கை வட்டாட்சியர் சிவராமன் உட்பட பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *