இராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் வாக்கு சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு:-

இன்று 18.04.2024 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., நாளை (18.04.2024) நடைபெற இருக்கின்ற அரக்கோணம் பாராளுமன்ற பொதுத் தேர்தல் முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் அதிகாரிகள் ஆளிநர்களை சந்தித்து பாதுகாப்பு ஆயத்த நடவடிக்கைகளை பற்றி ஆலோசித்து அறிவுரைகள் வழங்கியும் மக்கள் கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று காவல் அதிகாரிகளுடன் தகுந்த ஆலோசனைகள் வழங்கி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *