கொளத்தூர் சக்திவேல் நகரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செம்பியம் ஊர்தி மற்றும் குழுவினருடன் மாவட்ட அலுவலர் லோகநாதன் மேற்பார்வையில் நிலைய அலுவலர் சு. பரமேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவர் மாணவிகளுக்கு வெற்றியை நிகழ்ச்சியை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளியில் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *