வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் தேனி மாவட்ட வனத்துறை எச்சரிக்கை
*தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது மேலும் வனப்பகுதிகளில் உள்ள காய்ந்த மரங்கள் மற்றும் இலைகள் கிடப்பதால் தீப்பற்றக்கூடிய கூடிய நிலை ஏற்படும்.
எனவே வனப் பகுதிக்குள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்லஅனுமதி இல்லை
மேலும் வனப்பகுதிக்குள் தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் சென்றால்அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என *தேனி மாவட்ட வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.