அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட ஆட்சியர் கருத்தரங்கம்

ராஜபாளையம் ராம்கோ தொழில்பக் கல்லூரியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில் 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கான “கல்லூரி கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் இ.ஆ. ப தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள், அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 300 மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *