தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி மாநில அளவில் நான்காம் இடம் பிடித்து பிளஸ் டூ தேர்வில் சாதனை
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரெஜினி கூறுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கன மழை நாள் பெரிதும் பாதிக்கப்பட்டன இருந்த போதிலும் தூத்துக்குடி மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் அதிகம் பெற்று உள்ளது
தூத்துக்குடி மாவட்ட அரசு பள்ளிகள் கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் கடந்த ஆண்டு ஐந்தாவது இடத்தில் இருந்தது ஆனால் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் நான்காம் இடம் பிடித்து அரசு பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளது இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி கூறினார்