தஞ்சாவூர் 30 வது வார்டு மாநகராட்சியும் , மாமன்ற உறுப்பினர் இணைந்து நடத்தும் ரத்தப் பரிசோதனை முகாம் கிருஷ்ணன் கோவில் முதல் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்வாம் நர்சரி பள்ளியில் இரண்டாவது மாதமாக டிசம்பர் மாதத்தின் இறுதி நாளான சனிக்கிழமை நடைபெற்றது .
முகாமுக்கு 30 வது வார்டு மாமன்றஉறுப்பினர் கேசவன் தலைமை வகித்து துவங்கி வைத்தார்.

பொதுமக்களுக்கு இலவசமாக ரத்த அழுத்தம் ,ரத்த சா்க்கரை அளவு ,பாதத்தில் குறைபாடு, போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முகாமில் 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *