செந்தில் பாலாஜியை காவலில் எடுத்த அமலாக்கத்துறை- இன்று கையெழுத்து பெற்றனர்

அமலாக்கத்துறையால் கைதாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவரை 8 நாள்…

சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள்

சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பூட்டை உடைத்து பதிவேடுகள் சான்றிதழ்கள் விளையாட்டு பொருட்கள் சத்துணவு கூட பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் வாசலில் அறிவியல் பாட…

திண்டுக்கல்லில் தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு ஆலோசனை கூட்டம்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

அச்சிறுப்பாக்கம் கோயில் நகர அரிமா சங்கம்- அகர்வால் கண் மருத்துவமனைக்குகண் தானம்

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்தஅச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பஜார் பகுதியைச் சேர்ந்தவர் சமூக சேவகர் பி.திலீப்குமார் இவரது மனைவி கவிதாஅவர்களுடைய வளர்ப்புத்தாய் என்.கல்யாணி என்பவரது இரு கண்களும்…

பெண்கள் குட்டை ஆடைகளை அணிய கூடாது; தெலுங்கானா மந்திரி பரபரப்பு பேச்சு

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி ஒன்றில் தேர்வெழுத சென்ற மாணவிகள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டது. அவர்கள் அரை மணிநேரம் காத்திருந்து பின்னர்,…

அமெரிக்காவில் பிரதமர் மோடி பெயரை கார் நம்பர் பிளேட்டாக பயன்படுத்தும் தீவிர ரசிகர்

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 முதல் 24 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில், இந்தோ-பசிபிக் பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள்…

செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய வேண்டி மொட்டை போட்டு வேண்டி கொண்ட ஆதரவாளர்கள்

தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்துள்ளார். அப்போது இவர், டிரைவர், கண்டக்டர் வேலை…

அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் – நடிகர் விஜய்

என் நெஞ்சில் குடியிருக்கும் இந்த பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் நண்பா, நண்பிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் வணக்கம். நான்…

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்குமா?: முடிவு அரசுகையில் உள்ளது

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஐசிசி-க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்பி வைத்த இதற்கான வரைவு போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. அதில் குஜராத் மாநிலம்…

ஏழை-கிராமப்புற மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வை நாடு முழுவதும் ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது; பணக்கார, நகர்ப்புற மாணவர்களுக்கு…

விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வேண்கோள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில்…

பிரதமர் மோடி அமெரிக்கா, எகிப்து பயணம்

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 20 முதல் 25-ந் தேதி வரை அமெரிக்காவிலும், எகிப்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரதமரின் அமெரிக்கப் பயணம் நியூயார்க்கில் தொடங்கும். அங்கு…

விசாரணையின்போது செந்தில் பாலாஜிக்கு எவ்வித அச்சுறுத்தலும் அளிக்கக்கூடாது – முதன்மை அமர்வு நீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை…

புதுச்சேரி சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி மாற்றம்

புதுவை பழைய சட்டக்கல்லூரி வளாகத்தில் இயங்கிவந்த சுப்பிரமணிய பாரதியார் பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளி கட்டிடத்துக்கு மாற்றினர். பெண்கள் பள்ளி மாணவிகளை தங்கள் பள்ளியில்…

தமிழக அரசு பஸ்சில் டிக்கெட் எடுத்து பயணித்த புதுச்சேரி பெண் அமைச்சர்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட கருக்கங்குடி, வளத்தாமங்கலம் பகுதிகளை இணைத்து பஸ் சேவையை தொடங்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை…

குஜராத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட மத வழிபாட்டு தலத்தை அகற்றக்கோரி நோட்டீசால் வன்முறை – கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு

குஜராத் மாநிலம் ஜுனாஹா மாவட்டத்தின் ஜூனாஹா நகரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்திற்கு அருகே மற்றொரு இஸ்லாமிய மத வழிபாட்டு தலமும்…

பெலாரசுக்கு அணு ஆயுதங்கள் அனுப்படும் புதின் அதிரடி அறிவிப்பு

உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் படையெடுப்பு ஓராண்டை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்ற…

பிபர்ஜாய்’ புயலால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன குஜராத்தில் 1,000 கிராமங்கள் இருளில் மூழ்கின மீட்பு பணிகள் தீவிரம்

அரபிக்கடலில் இந்த மாத தொடக்கத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுவடைந்தது. நாட்கள் செல்லச்செல்ல அது அதிதீவிர புயலாக வலுப்பெற்று மிரட்டியது. 10 நாட்களுக்கு மேலாக…

ஜி.கே.வாசன் குறித்து அவதூறு ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும்-தமாகா மாநில மாணவரணி துணைத் தலைவர் அறிக்கை

கோவை,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில மாணவர் அணி துணைத் தலைவர் அஸ்வின் சந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த இரண்டு நாட்களாக தமிழக அமைச்சர் செந்தில்…

பாஜக மாநில செயலாளர் கைது-அண்ணாமலை கடும் கண்டனம்

தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில் மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசனை விமர்சித்து கருத்து…

மணிப்பூர் தற்போது சிரியா, லிபியா போல் உள்ளது. யாராவது கேட்கிறீர்களா? – வன்முறை குறித்து ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி வேதனை

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் பெரும்பான்மை சமூகமாக உள்ள…

சோழவந்தானில் தற்காலிய பேருந்து நிறுத்தில் ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் நெருசலில் சிக்கி தவிப்பு

சோழவந்தான் சோழவந்தானில் மாநில நிதிகுழ மான்ய திட்டம்ரூ 2.கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் பயன்பாடின்றி காட்சி பொருளாக இருந்து வரும் பேரூராட்சி…

கீழ வீராணம் ஊராட்சியில் 3000 மரக்கன்றுகளை நடுவு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சிஒன்றியம் கீழ வீராணம் ஊராட்சியில் சுமைதாங்கி மெயின் ரோடு முதல் மயானக்கரை வரை சுமார் 3000 மரக்கன்றுகளைஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டியன் தலைமைஏற்றுமரகன்றுகளை…

தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணை

தென்காசி கிராமசாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணையினை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றிய பெருந்தலைவர்…

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை- தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கொலை வழக்கின் குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிடாரகுளம் பகுதியில் ஏப்ரல் மாதம் நடந்த…

திருவள்ளுவர் துவக்கப்பள்ளியில் இலவச நோட்டு வழங்கல்

தென்காசி நகராட்சி உடையார் தெருவில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளியான திருவள்ளுவர் துவக்கப்பள்ளியில் வைத்து இலவச நோட்டு வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திருவள்ளுவர் துவக்கப்பள்ளியின்…

ஆலங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் தலைமையில் முதியோர்களுக்கான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 32- கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக் கான கிராம வளர்ச்சி (VPDP ) சம்மந்தமான ஆலோசனை…

பெரியகுளம் நகர்மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு

தேனி மாவட்டம் பெரியகுளம். நகராட்சிக்கு உட்பட்ட 13, 14,15, ஆகிய வார்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம்,பூங்கா அமைக்கப்பட்டது.அந்தப் பூங்காவிற்கு…

செங்கத்தில் புதிய பேருந்து நிலையம் இடநெருக்கடியில் சிக்கி தவிர்க்கிறது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் புதிய பேருந்து இடநெருக்கடியில் சிக்கி தவிர்க்கிறது. இந்நிலையில் தனியார் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்து என்பது சர்வசாதானமாகிவிட்டது. இதை ஒழுங்குபடுத்த…

பள்ளிக்கே செல்லாதோர் மற்றும் இடைநின்ற குழந்தைகள் கண்டறிதல் – வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம்

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பள்ளிக்கே செல்லாதோர் மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிதல் மற்றும் பள்ளியில் சேர்த்தல் சார்ந்த வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்…

வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டிய நான்கு புதிய வகுப்பறைகள் துவக்க விழா

கோயமுத்தூர் நார்த் ரவுண்ட் டேபிள் 20,கோயமுத்தூர் நார்த் லேடீஸ் சர்க்கிள் 11,ஆகியோர் இணைந்து அரசு பள்ளிகளுக்கு வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டி கொடுப்பது,மற்றும் இலவச மருத்துவ முகாம்…

கோவையில் ரெட்நூல் யூ டியூப் சேனல் சார்பாக ஜூலை 1 ஆம் தேதி மாபெரும் இசை நிகழ்ச்சி

தமிழ்,மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடிகையாகவும்,பாடகியாகவும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள ஆண்ட்ரியா கோவையில் வரும் ஜூலை 1 ஆம் தேதி லைவ் இன் கான்செர்ட்…

அவலூர்பேட்டையில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை-தெருமுனை பிரச்சாரம்

விழுப்புரம் வடக்கு மாவட்டம் மேல்மலையனூர் மேற்கு ஒன்றியம் சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்கி அவலூர்பேட்டை பஜார் வீதியில் தெருமுனை பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.…

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நாமக்கல் மாவட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

நாமக்கல் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், ஜேடர்பாளையம் பகுதியில் ஆடு மேய்க்க சென்ற விவசாய பெண் நித்யாவை மர்மநபர்கள் மானபங்கப்படுத்தி கொலை செய்த சம்பவத்திற்கு பிறகு அப்பகுதியில்…

பள்ளி முன்னாள் மாணவர் தான் படித்த ஊராட்சி பள்ளி மற்றும் மாணவர்களுக்கு உதவி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் முன்னாள் மாணவரும், சென்னை மாதவரம் தொழிலதிபருமான முருகன் என்பவர் தான் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய…

நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் சார்பாக நலவாரியம் அடையாள அட்டை வழங்கும் விழா

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கணக்கன்பட்டியில் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் சார்பாக நலவாரியத்தில் உறுப்பினராக இனைத்துக் கொள்ளுதல் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா நிகழ்ச்சி…

வலங்கைமான் குடமுருட்டி ஆற்றில் கோழி, மீன் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

வலங்கைமான் குடமுருட்டி ஆற்றில் கோழி, மீன் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர்…

புழலில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மருத்துவ முகாம்

புழல் கதிர்வேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மருத்துவ முகாமை சென்னை கலாம் அரிமா சங்கம் மற்றும் கலாம் மக்கள் மன்றம் சார்பில் நடைபெற்றது.…

கோவையில் நெஸ்லே நிறுவனத்திற்காக பிரத்தியேக கிடங்கை 5 மாதங்களுக்குள் கட்டி முடித்தது டி.வி.எஸ் நிறுவனம்!

டி.வி.எஸ்தொழில் மற்றும் தளவாடபூங்காக்கள் நிறுவனம்  (TVS Industrial & Logistics Parks) சூலூர் பகுதியில்வரும் பல்லடம் – கொச்சின்சாலை அருகே பன்னாட்டுஉணவு துறை நிறுவனமானநெஸ்லே-வின் (NESTLE) தேவைக்கேற்ப1.31…

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக நிர்வாகத்தை கண்டித்து தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்தில் களங்கனி கிராமத்தில் உள்ள கிழக்குத் தெரு அருந்ததியர் பகுதியில் நீண்ட நாட்களாக தெருவிளக்கு எரிவதில்லை, பராமரிப்பு இல்லை, அடிப்படை வசதிகள்…

தமிழ்நாடு காங்கிரஸ் தொழிற் சங்க நிறுவனத் தலைவர் அமரர் நஞ்சப்பனார் 7-ஆம் ஆண்டு நினைவு தினம்

வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிற் சங்க நிறுவனத் தலைவர் அமரர் நஞ்சப்பனார் அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து…

கும்பகோணத்தில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையின் போது 10 கிலோ குஸ்கா பொருட்கள் பறிமுதல்

கும்பகோணம் செய்தியாளர்ஆர் .தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் சுங்காகேட் அருகில் காரில் குட்கா பொருட்களை ராஜ் முகம்மது என்பவர் விற்பனை செய்வதாக தெரிகிறது. இந்நிலையில்…

கூட்டேரிபட்டில் பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மயிலம் கிழக்கு மண்டலத்தில் உள்ள கூட்டேரிபட்டில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க…

சீர்காழியில் வாகன தணிக்கை உரிய ஆவணம் இன்றி பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஐந்து ஆட்டோக்கள் பறிமுதல்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் அறிவுறுத்தலின்படி, சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் சீர்காழி, தென்பாதி…

மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் சார்பில் சாதனையாளர்கள் விருது

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார்அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 98 ம் ஆண்டு முதல் பிரிவில் பயின்ற முன்னாள் மாணவர் வெற்றிச்செல்வன்இசைப் பயிற்சியை மாணவர்களுக்கு இலவசமாக கற்றுத்…

15, ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பு கொண்ட திருவாலி ஏரியை தூர்வாரி தண்ணீரை சேமிக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

எஸ். செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவாலி கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது திருவாலி ஏரி. இந்த ஏரியில் இருந்து தண்ணீரை பயன்படுத்தி…

சத்தியமங்கலத்தில் கிஷான் கோத்தீஸ் வயல் விழா

சத்தியமங்கலம் வட்டாரம் வேளாண்மை- உழவர் நலத்துறை (அட்மா) வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கிசான் போத்தீஸ் வயல் விழா கொமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்…

கோவையில் கிராஃப்ட் பஜார் 2023 கைவினை பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி

ஜுன் 16-ந் தேதி முதல் 21-ந்தேதி வரை கோவை சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது கிராப்ட்ஸ் கவுன்சில் ஆப் தமிழ்நாடு (சிசிடிஎன்) 1988 ஆம் ஆண்டு கோவையில்…

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் (15.06.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் குழந்தைகள்…

திண்டுக்கல் மாவட்டத்தில் நாசவேலையில் ஈடுபடும் நபர்களை பிடிக்க 12 ரயில்வே போலீஸ் தனிப்படைகள் அமைத்து 24 மணி நேரமும் ரோந்து

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திருச்சியில் ரெயில் தண்டவாளத்தில் டயர் வைத்த சம்பவம் எதிரொலியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் ரெயில்வே போலீசார் தண்டவாள கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 2…