கொம்பாக்கம்பேட்டில் ரூ. 1 கோடி மதிப்பில் சமுதாய நலக் கூடம் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா திறந்து வைத்தனர்

கொம்பாக்கம்பேட்டில் ரூ. 1 கோடி மதிப்பில் சமுதாய நலக் கூடம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா முன்னிலையில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா ஆகியோர் கூட்டாக திறந்து வைத்தனர்…

தனியார் பேருந்தில் அதிக கட்டண வசூல்- பயணிகள் பேருந்தை சிறை பிடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பாபநாசம் பேருந்து நிலையத்தில் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் தினமும் கும்பகோணத்தில் இருந்து…

சீர்காழியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கருப்புக் கொடி காண்பித்து கண்டனம் முழக்கம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டநாதர் என்று அழைக்கப்படும் திருநிலைடனாகிய பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. சிவபெருமான் மூன்று நிலைகளில் காட்சியளிக்கும் கோயில் கும்பாபிஷேக விழா நாளை…

மாதவரம் 15வது வட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் சாதனை விளக்கக் கூட்டம்

சென்னை கொளத்தூர் செய்தியாளர்அகமது அலி சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் வடக்கு பகுதியில் 15 வது வட்டம் மணலி புது நகரில் திமுக இளைஞரணி சார்பில் திமுக…

பவானிசாகர் அருகே அருள்மிகு ஶ்ரீ கதிர் பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா

பவானிசாகர் அருகே அருள்மிகு ஶ்ரீ கதிர் பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா 300க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக ஆலயத்திற்கு சென்றனர் சத்தியமங்கலம்…

தனியார் பள்ளி வேன், பேருந்துகளை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ். உமா திடீர் ஆய்வு

நாமக்கல் தமிழகத்தில் வரும் ஜூன் 1- ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது.இந்த நிலையில் மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் சரியான முறையில்…

கோவையில் பிரபல இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நேரடி மாபெரும் இசை நிகழ்ச்சி

உலகளவில் முதன்முறையாக கோவையில் பிரபல இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நேரடி மாபெரும் இசை நிகழ்ச்சி மே 27ல் கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது கோடையை மறந்து…

நடவடிக்கை எடுப்பதில் தாமதமும் காட்டிய ஆரணி காவல் நிலையத்தை கண்டித்து மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு

திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் காந்தி நகரை சேர்ந்த திவ்யா உட்பட அவரது குடும்பத்தினர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். பின்னர் அவர்களது…

ஸ்ரீ சாத்தாவுராயன் ஸ்ரீ காளியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா- திருவிளக்கு பூஜை

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு 24 மனை தெலுங்கு பட்டி செட்டி உறவின்முறை மற்றும் சென்னை வாழ் 24 மனை தெலுங்கு பட்டி செட்டி உறவின் முறையாளர்களுக்கு…

வால்பாறையில் கோடைவிழா பணிகளை பார்வையிட்ட மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன்

கோவை மாவட்டம் வால்பாறையில் வரும் 26,27,28 ஆகிய மூன்று தினங்கள் தமிழக முதல்வரின் உத்தரவிற்கிணங்க கோடைவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகள் அரசு…

பழைய நகராட்சி அலுவலக கட்டிடங்களை அப்புறப்படுத்துவதற்காக பொது ஏல ஒப்பந்த புள்ளி அறிவிப்பு

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் பழுதடைந்த பழைய நகராட்சி அலுவலக கட்டிடங்களை அப்புறப்படுத்துவதற்காக பொது ஏல ஒப்பந்த புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான…

உத்தமநல்லூரில் திரெளபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே காவிரி ஆற்றாங்கரையின் உள்ளது மேல உத்தம நல்லூர் கிராமம். இங்கு பழமையான திரெளபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்…

வால்பாறையில் ஷேக்கல்முடி பகுதியில் சிறுத்தை குட்டி உயிரிழப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஷேக்கல்முடி எஸ்டேட்டில் உள்ள 11 ஆம் நம்பர் தேயிலைத்தோட்டப் பகுதியில் சிறுத்தை குட்டி ஒன்று உயிரிழந்து கிடப்பது…

திமுக அரசை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பில் கையெழுத்து இயக்கம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட த மா கா இளைஞரணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் திருவாரூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ்…

தமிழ்நாடு அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுகிறது-பி ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தமிழ்நாடு முழுமையிலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தமிழ்நாடு அரசு…

மதுரையில் சுவடுகள் தொண்டு நிறுவனத்தின்4 வது ஆண்டு விழா

மதுரையில் சுவடுகள் ஆர்கனிசேஷன் எனும் தொண்டு நிறுவனத் தின் 4 வது ஆண்டு விழா நடந்தது. கடந்த 3 வருடங்களாக இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து சுவடுகள் எனும்…

வில்லியனூர் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச சீருடை

எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்! புதுச்சேரி வில்லியனூர் தொகுதிகுட்பட்ட தென்கோபுர வீதியில் உள்ள அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு…

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வேம்பன்பட்டி,சுந்தம்பட்டியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வேம்பன்பட்டி,சுந்தம்பட்டியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா. கோடை காலத்தில் தங்கள் ஊரில் உள்ள நூலகங்களுக்கு சென்று வாசிக்க வேண்டும் என அறிவுரை.. புதுக்கோட்டை மாவட்டம்…

அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் கிரிக்கெட் கிளப் நடத்தும் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் வெற்றி…

காவேரிப்பட்டணம் ஒன்றிய அலுவலகத்தில்- தூய்மை பணியாளர்களுக்கு மின்கல வாகனம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் சார்பில் 15 வது நிதிக் குழு மான்ய திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட வாகனங்கள்…

அரசு பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவனுக்குக்கு வாழ்த்து

அரசு பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவனுக்குக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூர் கிராமத்தை…

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு மக்கள் பணிகளை மேயர் இளமதி துவக்கி வைத்தார்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாநகராட்சி 15-வது நிதிக்குழு மானியம் 2022-2023ன் கீழ் ரூபாய் 421.95 லட்சம் மதிப்பீட்டில், குடிநீர் பகிர்மான குழாய் அமைக்கும் பணி மற்றும்…

வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்றிரவு சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு தரமற்ற மாத்திரை

வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்றிரவு சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு தரமற்ற மாத்திரை வழங்கிய சம்பவம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா சம்பந்தப்பட்ட நோயாளியுடன் மருத்துவமனைக்கு…

திண்டுக்கல் மாவட்டத்தின் 28-வது ஆட்சியராக பூங்கொடி பொறுப்பேற்றார்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தின் ஆட்சியராக விசாகன் இருந்து வந்தார். தற்பொழுது தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தது. அதன்படி விசாகன் தமிழ்நாடு…

வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் கோயிலில் அமாவாசை இரவில் கூடும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் கோயிலில் அமாவாசை இரவில் கூடும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம்…

வலங்கைமானில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பார்வையிட்டு நிதியுதவி வழங்கினார்

வலங்கைமானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிபத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பார்வையிட்டு நிதியுதவி வழங்கினார்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் பகுதியில்…

வாவிடமருதூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசுபிச்சை, தலைமையில் யூனியன் அலுவலர் வடிவு, முன்னிலையில் நம்ம ஊர் சூப்பர்…

வலங்கைமானில் நிலா முற்றம் தமிழ் இலக்கிய கவியரங்கம்

வலங்கைமானில் நிலா முற்றம் தமிழ் இலக்கிய கவியரங்கம் நடைப்பெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தனியார் திருமண இரண்டு கூடத்தில் நிலா முற்றம் தமிழ் இலக்கிய பேரவையின் 300-வது…

ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு காலமானார்

ஏ.ஐ.ஜி.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானதாக குடும்பத்தினர் அறிவித்தனர். ஐதராபாத் நடிகர் சரத்பாபு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில்…

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தமாக இளைஞரணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் போதை பொருட்கள் பழக்கம் பெருகி வருவதை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம்…

பாலமேட்டில் ஸ்ரீ மார்நாடு கருப்புச்சாமி ஸ்ரீ ராக்காயி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு கிழக்குத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமார்நாடுகருப்பச்சாமி,ஸ்ரீராக்காயிஅம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது முன்னதாக கோவில் வளாகப் பகுதியில் சிவாச்சாரியார்கள் வேள்வியாக யாகம் வளர்த்து கால…

திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு உப்பு சக்கரை கரைசல் நீர் வழங்கப்பட்டது

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் நாகல் நகர் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி தலைமையில், துணை மேயர்…

அமரன் கவிதாவெளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

அமரன் கவிதாவெளி !AMARAN’s POESY(தமிழ் ஹைக்கூ – ஆங்கிலத்திலும்) (முதல் பாகம்)நூல் ஆசிரியர் : கவிஞர் அமரன் !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !…

திருப்பத்தூரில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி சக்தி நகர் பகுதியில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் இன்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ்…

மதிமுக 5வது உள்கட்சி அமைப்பு தேர்தல்

நாமக்கல் நாமக்கல் கிழக்கு மாவட்ட 5வது கழக அமைப்பு தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் மதிமுக அமைப்பு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர்…

கோவை கொடிசியா வளாகத்தில் ப்ராபர்டி எக்ஸ்போ 2023 எனும் கட்டுமான தொழில் கண்காட்சி

கோவை கொடிசியா வளாகத்தில் ப்ராபர்டி எக்ஸ்போ 2023 எனும் கட்டுமான தொழில் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் கட்டுமான தொழில் சார்ந்த பல்வேறு துறையினர் ஸ்டால்களை அமைத்திருக்கின்றனர்.…

சோழவந்தான்-பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா

சோழவந்தான் சோழவந்தான் காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்து உள்ள பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடந்துமுடிந்தநிலையில் மே.21.ந்தேதி காலை சிவச்சாரியார் பிரசாந்த்சர்மா விக்னேஷ்வரா பூஜையுடன் முதல்…

பாபநாசம்- அக்கரைப்பூண்டியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் பால்குடம் திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அக்கரைப்பூண்டி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது அக்கரைப்பூண்டி காவேரி ஆற்றங்கரையில்…

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தகோரி மாபெரும் கையெழுத்துஇயக்கம் நடைபெற்றது

மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் நகரம்தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்ஜி.கே.வாசன் MP ஆணைக்கிணங்கமதுராந்தகம் காந்தி சிலை அருகில்தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் தமிழகத்தில்முழு மதுவிலக்கை அமல்படுத்த கோரியும்…

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 32 வது நினைவு தினத்தை யொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

பவானிசாகர் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் மத்திய வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் வேலுமணி தலைமையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 32 வது நினைவு தினத்தை…

ஆலைக் கழிவுகள் பவானி நதியில் கலப்பதை தடுக்கக்கோரி ஜூன் 5ல்பவானிசாகரில் போராட்டம்

சத்தியமங்கலம் பவானி நதியை காக்கும் ஜீன் 5 போராட்ட ஆயத்த கூட்டம் !கிராமந் தோறும் கூட்டம் நடத்திட முடிவு! ஆலைக் கழிவுகள் பவானி நதியில் கலப்பதை தடுக்கக்கோரி…

ஆதியூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணி ஆட்சியர் நேரில் ஆய்வு

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆதியூர் ஊராட்சியில் இன்று ஊரக வளர்ச்சி துறை சார்பில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ்…

அகில இந்திய கூடைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டியில் லோனவாலா இந்திய கப்பற்படை அணி வெற்றி

தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் அமரர் பி.டி சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழற் கோப்பைக்கான 62 வது அகில இந்திய…

நாமக்கல் மாவட்ட புதிய ஆட்சியராக எஸ். உமா, பொறுப்பேற்றுக் கொண்டார்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை, மாவட்ட புதிய ஆட்சியராக, மருத்துவர். . எஸ். உமா, பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அனைத்து துறை அரசு அலுவலர்கள்,…

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான்-உயிருடன் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் குட்டியை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த இலையூர்…

2,000 ரூபாய் நோட்டு மாற்றம் – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறும் நடவடிக்கை வழக்கமான நடைமுறை தான் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்கு பிறகு…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் பேரணி

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் விஷச் சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்த நிலையில் இன்னும் பலா் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று…

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழ்நாடு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 18.10.2021 அன்று புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்…

கர்நாடக சட்டசபையை பசுமாட்டு சிறுநீர் கொண்டு காங்கிரசார் சுத்தப்படுத்தினர்

ஊழல் நிறைந்த பாஜக ஆட்சி நிறைவடைந்ததை பசுமாட்டு சிறுநீரை கொண்டு சுத்தப்படுத்தியதாக காங்கிரசார் தெரிவித்துள்ளனர். பெங்களூரு, கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி…

விழுப்புரம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ்

கள்ளச்சாராயம் குடித்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13-ந் தேதி மெத்தனால் கலந்த…