வருமான வரித்துறையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க தவறிய மாவட்ட எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்

இன்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொள்வதாக இருந்தது. இதை சற்றும் எதிர்பாராத…

கள்ளசந்தையில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்த இருவர் கைது

மாதவரம் பகுதியில் கள்ள சந்தையில் விட்டதாக ஆய்வாளர் சிவகுமாருக்கு ரகசிய தகவல் வந்தது அதன் அடிப்படையில் மாதவரம் காவல் நிலைய சிறப்பு தனிப்படை போலீசார் அம்பேத்கார் நகர்…

புதிய பாஸ்போர்ட் பெற ராகுல் காந்திக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது டெல்லி கோர்ட்

பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே அவதூறு வழக்கில்…

புதிய பாராளுமன்றம் திறக்கும் தினத்தை துக்க தினமாக கடைபிடிப்போம்- திருமாவளவன்

அருப்புக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடி திறந்து…

செயற்கை நுண்ணறிவு மனித வடிவிலான ரோபோக்கள் மனிதர்களை விட விலை குறைவாக இருக்கும் ; பில் கேட்ஸ் கணிப்பு

கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் அமேசான் அனைத்தும் தற்போது செயற்கை நுண்ணறிவு பந்தயத்தில் ஈடுபட்டுள்ளன. வாஷிங்டன் முன்னோக்கிய செயற்கை நுண்ணறிவு 2023 மாநாட்டில் பேசிய மைக்ரோசாப்ட் தலைமை…

பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது சிறந்த முடிவு- ராமதாஸ் வரவேற்பு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று…

எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தில் ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது-ஆர்.எஸ்.பாரதி

தமிழ்நாட்டில் இன்று டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள், அமைச்சர் செந்தில்பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படும் நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை…

ஒன்றும் அறியாத அண்ணாமலை ஏதோ அரசியல்பேசி வருகிறார்- அமைச்சர் பொன்முடி பேட்டி

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் மெக்கானிக் தமிழ் வழி பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டாது என…

கோவையில் நாளை துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்

கோவையில் மே 27 முதல் ஜுன் 1, வரை 6 நாட்கள் நடைபெறுகிறது 56 – வது ஆண்களுக்கான நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை, 20 – வது…

தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் அ.தி.மு.க.வால் தான் காப்பாற்ற முடியும். எப்படி செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும்- சசிகலா

சசிகலா வேளாங்கண்ணியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஓ.பன்னீர்செல்வத்தை சந்தீப்பீர்களா? சந்தித்தால் என்ன மாற்றம் நிகழும் என்று கேட்கிறீர்கள். அரசியலில் என்ன மாற்றம் நிகழும்…

இரண்டாம் நிலை காவலர்களுக்கான பணிநியமன ஆணை- வழங்கி வாழ்த்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த(ஆண்கள்-24 மற்றும் பெண்கள்-10)34…

திருவேங்கடம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் தீர்வாயம் பசலி ஜமாபந்தி நடைப்பெற்றது

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2023 ஆண்டிற்கானவருவாய்த் தீர்வாயம் பசலி.1432ஜமாபந்திதீர்வாய அலுவலர் மற்றும் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் டாக்டர் சுப்புலெட்சுமி,தலைமையில் நடைப்பெற்றது. வருவாய் வட்டாட்சியர் பரமசிவன்,…

கொத்தகோட்டை பெருமாள் கோவிலின் உண்டியலை உடைத்து ரொக்கம் கொள்ளை

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கொத்தகோட்டை கிராமத்தில் அமையப்பெற்றுள்ள பெருமாள கோவிலின் உண்டியலை உடைத்து ரொக்கம் ரூ.15,000/- கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மின்டிகிரி கிராம மக்கள் குலதெய்வமாக கருதப்படும்…

பால்னாங்குப்பம் பகுதியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்துறை பயனாளிகளுக்கு…

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட…

சென்னையில் 3.50 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பணிகள் தொடக்கம்

கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 1-ஆம் தேதி 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையும், 5-ஆம்தேதி 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையும் திட்டமிட்டப்படி பள்ளிகள்…

புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும்- அன்புமணி அறிவிப்பு

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- டெல்லியில் வரும் 28-ம் நாள் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று…

நீலகிரியில் கொள்ளை முயற்சி- போலீசார் துப்பாக்கி சூடு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இன்று அதிகாலை டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க முயன்றவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். நீலகிரி, நீலகிரி மாவட்டம் கூடலூர்…

தி.மு.க.வினரின் எதிர்ப்பால் கரூரில் ஐ.டி. ரெய்டு நிறுத்தம்: எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த அதிகாரிகள்

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை…

நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதியே திறக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது- அமைச்சர் சேகர் பாபு

நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதியே திறக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;…

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து

ஜனாதிபதியின் புதுச்சேரி பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுடெல்லி, ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் பயணமாக புதுச்சேரி வர இருந்தார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளை…

பள்ளி கூடங்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்புஜூன் 7ஆம் தேதி திறப்பு

பள்ளிக்கூடங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டது. இந்த நிலையில் வருகிற கல்வி…

நூல் அறிமுக விழா- சபாநாயகர் பங்கேற்ப்பு

புதுச்சேரி, அரசு பள்ளி மொழியாசிரியர் பூரணாங்குட்பம் பு.மதியழகன் அவர்கள் எழுதிய நெஞ்சமே (புதுக்கவிதை) கருணையே தெய்வம் (சிறுகதை ) ஆகிய 2 – நூல் அறிமுக விழா…

செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் பதவியேற்பு

ஆவடி காவல் ஆணையரக செங்குன்றம் காவல் மாவட்டம் துணை ஆணையாளர் டாக்டர்.கே.எஸ்.பல்லாகிருஷ்ணன் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று பதவியேற்றுக் கொண்டார். ரவுடிகள் சமூக…

ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் குண்டம் கம்பம் திருவிழா

சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் வன்னியர் குல சத்திரியர் சமூக குலதெய்வங்களான அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன், அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் குண்டம் கம்பம்…

பவானிசாகர் அருகே அருள்மிகு ஶ்ரீ கதிர் பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா

சத்தியமங்கலம் பவானிசாகர் அடுத்த அண்ணா நகரில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கதிர் பெருமாள் சுவாமி கோயில். ஆலயத்தில் ஸ்ரீ கதிர் பெருமாள் சுவாமி மற்றும்…

மதுரை இடையபட்டி கோவில் காட்டை பல்லுயிர் சூழல் பகுதியாக அறிவிக்க பண்பாட்டுச் சூழலியல் பேரவை கோரிக்கை

தேவாங்கு, முள்ளெலி, அலுங்கு, உடும்பு உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களின் வாழ்விடமாக உள்ள மதுரை இடையப்பட்டி கோவில்காட்டை பாதுக்காக்கும் விதமாக தமிழக அரசு இடையபட்டி கோவில்காட்டை “பல்லுயிர்…

சுரண்டையில் முதியோர் உதவி எண் குறித்த விழிப்புணர்வு;-

தென்காசி மாவட்டம்சுரண்டையில் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் முதியோர் உதவி எண் குறித்த விழிப்புணர்வுநிகழ்ச்சி சுரண்டை ஒய்எம்சிஏ தலைவர் பாலச்சந்திரன் தலைமையில்…

கோடை விடுமுறையில் செயல்படும் தனியார் பள்ளிகளால் விபரிதம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருநெல்வேலி மெயின் சாலையில் பசும்பொன் நேதாஜி பாலிடெக்னிக் அருகில் சங்கரன்கோவில் மகாலட்சுமி தனியார் பள்ளி மெட்ரிக் வேணும் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று வந்த…

பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை முல்லைவனநாத சுவாமி கோவில் வைகாசி விசாகப் பெருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாத சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகப் பெருவிழாகடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்து டன். தொடங்கியது. விழா வில்…

மன்னார்குடியில் அதிமுக ஆலோசனை கூட்டம்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை கண்டித்து 29.05.2023 மாவட்ட தலைநகரில் நடைபெற இருக்கின்ற ஆர்ப்பாட்டம் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில்…

செண்டூரில் திமுக 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் செண்டூரில் நடைபெற்றது.மயிலம் தெற்கு ஒன்றிய இளைஞரணி…

உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,…

சீர்காழியில் சட்டைநாதர் சுவாமி கோயிலிருந்து சொக்கநாதருடன் வெற்றிவேல் யாத்திரை புறப்பட்டார் தருமபுரம் ஆதீனம்.

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை விமர்சையாக நடந்துமுடிந்தது. கும்பாபிஷே பணிகளை முன்னின்று மேற்கொண்டு நடத்தி முடித்திட தருமபுரம் ஆதீனம்…

வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் தீர்வாயம் பசலி ஜமாபந்தி நடைப்பெற்றது

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2023 ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் பசலி.1432ஜமாபந்தி தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) மற்றும் தீர்வாய அலுவலர்…

மறைந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குருவின் 5ம் ஆண்டு நினைவு தினம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பம் சரசுவதி கல்வி நிறுவனம் அமைந்துள்ள வளாகத்தில் மறைந்த வன்னியர் சங்க மாநில தலைவர் குருவின் ஐந்தாவது நினைவு தினம்…

முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் ஐந்தாவது நினைவு நாளையொட்டி நினைவிடத்தில் மலர் அஞ்சலி

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் பாமக வின் ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த காடுவெட்டி குருவின் ஐந்தாவது நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் வன்னியர்கள் மற்றும்…

திருக்கோவிலூர் நூலகத்தில் கோடை பயிற்சி முகாம்

திருக்கோவிலூர் விழுப்புரம் மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கீழ் இயங்கும் திருக்கோவலூர் முழுநேர கிளை நூலகத்தில் கோடை பயிற்சி முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இம் முகாமில்…

கள்ளக்குறிச்சி அருகே திருமணம் செய்து கொண்ட மாற்றுத்திறனாளிகள்- மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

கள்ளக்குறிச்சி வட்டம், புதுஉச்சிமேடு கோ.பட்டி கொங்கராப்பாளையம் பகுதியை சார்ந்த ஆதரவற்ற மற்றும் இரண்டு கால்கள் பாதித்து தவழும் நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி பெ.சுமதி என்பவர்க்கும் சங்கராபுரம் வட்டம்…

பாடகர் டி.எம்.செளந்தராஜன் நினைவு தினம்

பாடகர் டி.எம்.செளந்தராஜன் நினைவு தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…

அரவம்பட்டி ஊராட்சியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரவம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவை ஊராட்சி மன்ற தலைவர் சிவரஞ்சனி சசிகுமார் தொடங்கி வைத்தார். பள்ளி…

கோயமுத்தூர் மாநகராட்சி பாதாள சாக்கடைத் திட்டம் குறித்தான திட்ட விளக்க பயிற்சி கூட்டம்

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் திட்ட விளக்க பயிற்சி கூட்டம் மாண்புமிகு மேயர் கல்பனா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாநகராட்சி ஆசிய வளர்ச்சி வங்கி நிதி…

திருப்பத்தூரில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் ஜெ.குரு நினைவேந்தல் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் பங்கேற்பு

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் அனேரி ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும் வன்னியர் சங்க முன்னாள் தலைவருமான ஜெ.குரு அவர்களின்…

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் மாநில நிர்வாகியே புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோவை சாய்பாபா காலனி பகுதியில் உணவகம் நடத்தி வருபவர் அண்ணாதுரை. இவர் பா.ஜ.க வில் உள்ளாட்சி மேம்பாட்டு துறை மாநில செயலாளராக இருந்து வருகின்றார். இவரைகடந்த 21…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு – அமைச்சர் பி மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சரந்தாங்கி கிராமத்தில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348வது சதய விழாவையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு வணிகவரி மற்றும்…

தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவு நீக்கப்படாது- அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு

வரும் கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவுகளும் நீக்கப்படாது என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:- அண்ணா…

உலகில் விலை உயர்ந்த ஒரு மாம்பழத்தின் விலை ரூ.40,000- ஒரு கிலோ ரூ.2½ லட்சம் மதிப்பு

உலகின் விலை உயர்ந்த மாம்பழம் என்று அழைக்கப்படும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி மாம்பழ மரங்கள் ஜப்பானில் பரவலாக வளர்க்கப்படுகிறது. அதன் விலை ஒரு பவுன் தங்கத்தை…

நைஜீரியா நாட்டுப்பெண்ணை மணந்த புதுவை வாலிபர்

புதுச்சேரியில் சுற்றுலாயியல் அறிஞராகத் திகழும் திருவாளர் ச. கண்ணன் மற்றும் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் பேராசிரியரான திருவமை ஆ.நோயலின், இவர்களின் மகன் க. அபிலாசு நெத…

டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராக கோர்ட்டில் அவதூறு வழக்கு- அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல்

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாகவும், 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லை. இதுபோன்ற…