சோழவந்தான்

சோழவந்தான் காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்து உள்ள பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடந்துமுடிந்தநிலையில் மே.21.ந்தேதி காலை சிவச்சாரியார் பிரசாந்த்சர்மா விக்னேஷ்வரா பூஜையுடன் முதல் காலயாகசாலை தொடங்கியது.

நேற்று இரண்டாம்காலயாகசாலை கோ பூஜையுடன் தொடங்கி வேதமந்திரங்கள் ஓதி. 9.15. கடம் புறப்பாடாகி கோயிலை வலம்வந்து விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தேறியது.பின்னர் பக்தர் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்ப. ட்டது.

இவ்விழா ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை பரிபால சங்கநிர்வாகிகள் மற்றும் விழா குழவினர். செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *