கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் சார்பில் 15 வது நிதிக் குழு மான்ய திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட வாகனங்கள் தூய்மை பணியாளர்களுக்கு மின்கல வாகனம் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் அவர்களால் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சங்கர் அவர்களுக்கு வழங்கப்பட்டது காவேரிப்பட்டினம் ஒன்றிய கழக செயலாளர்கள் தேங்காய் சுப்பிரமணி மற்றும் மகேந்திரன் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *