மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து அரசு பேருந்து மற்றும் லாரி மோதல்- ஒரு பெண் உள்பட நான்கு பேர் பலி.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்அருகே பூக்கத்துறை என்ற இடத்தில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து விழுப்புரத்திலிருந்து கிரானைட் கற்களை ஏற்றி வந்த…