Category: தொழில்நுட்பம்

சீர்காழி பகுதிகளில் கரும்பினை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய கரும்பு விவசாயிகளுக்கு அதிகாரிகள் அழைப்பு

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள நடிப்பிசைப் புலவர் கே. ஆர் ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்…

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் – டீம் ஸீ சக்தி

ஐரோப்பாவின் மொனாக்கோ எனர்ஜி படகு சவால் (MEBC) 2023க்கு தகுதி பெற்ற ஒரே இந்திய குமரகுரு வளாகத்தில் அணியான குமரகுருவை சேர்ந்த 10 மாணவர்களைக் கொண்ட குழு…

ஜே மேக்ஸ் நிறுவனம் தனது புதிய வரவாக ஸ்மார்ட் வாட்ச்,நெக் பேண்ட்,பவர் பேங்க் உள்ளிட்ட அக்சரீஸ்களை கோவையில் அறிமுகப்படுத்தியது

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் செயல்பட்டு வரும் ஜே மேக்ஸ் மொபைல் நிறுவனம் குறைந்த விலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் புதிய கீ பேட் மொபைல் போன்களை…

இந்திய அளவிலான ஹீல் பாக்ஸ் (Healboxx) எனும் செயலியை உருவாக்கம்

கோவையை சேர்ந்தவர் மனநல மருத்துவர் நான்சி குரியன் மனநலம் தொடர்பான துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக கோவை…

கோவை நாயக்கன் பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் கம்யூட்டர் மையம்

கன்சாலிடேடெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், புதிய தொழில்நுட்பம் சார்ந்த கல்வி முன்னெடுப்புத் திட்டத்தில், கோவை நாயக்கன் பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் “கம்யூட்டர் மையம்” நிறுவியுள்ளது.…

அரியலூரில் அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கும் வழிகாட்டிய ஆசிரியருக்கும் ஒரே மேடையில் பாராட்டு

பா.வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் அருகே அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கும் வழிகாட்டிய ஆசிரியருக்கும் ஒரே மேடையில் பாராட்டு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த புதுச்சாவடி…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நீச்சல் குளத்தில் கோவில் யானை பார்வதி உற்சாக குளியல்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.23.5 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் கோவில் யானை பார்வதி உற்சாக குளியல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ரூ.23.5…

தமிழ்நாட்டின் கிராமப்புற மாணவர்கள் தரமான ஆங்கில மொழியறிவுடன் உலக அளவில் முன்னேறலாம்-

Kissflow நிறுவனர் திரு.சுரேஷ் சம்பந்தம் அவர்கள், “தமிழ்நாட்டின் கிராமப்புற மாணவர்கள் தரமான ஆங்கில மொழியறிவுடன் உலக அளவில் முன்னேறலாம்” என்கிறார். சேலம் ஸ்ரீசண்முகா கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற…

திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு-4வது சர்வதேச கருத்தரங்கம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி துறையின் சார்பாக செயற்கை நுண்ணறிவு பற்றிய 4வது…

ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் 75வது உலக சுகாதார தினத்தை முன்னிட்டு 3-நாள் இலவச மாஸ்டர் ஹெல்த் செக் அப் முகாம் துவக்கம்

உலக சுகாதார அமைப்பு (WHO) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படும். இந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பின் 75-வது…

மாதந்தோறும் 1000 ரூபாய் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான திட்டத்தை அறிவித்த முதலமைச்சர்

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் “அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம்.(IITM)” திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மின்னணு சார்ந்த செய்முறை பயிற்சிகள் அளிக்கும் வகையில்,…

குகளூர் கிராமத்தில் வாளி பொறி பற்றிய விழிப்புணர்வு!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களால் குகளூர் கிராமத்தில் வாளி பொறி பற்றிய விழிப்புணர்வு! காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த தென்னந்தோப்பில் வாளி பொறி பற்றிய செயல்விளக்கம் செய்தோம்.வாளி பொறி…

இந்திய அளவில் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர்கள்
வடிவமைத்த பேட்டரி காருக்கு முதல் பரிசு

இந்திய அளவில் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர்கள்வடிவமைத்த பேட்டரி காருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டதுசத்தியமங்கலம் எஸ்ஏஇ இந்தியா, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும்டிசிஎஸ் கம்பெனிகள் இணைந்து பெங்களுரில் எலக்ட்ரிக்…

தொழில் நேர்மை – வாடிக்கையாளருக்கு நண்பர்

வாகன பேட்டரியில் ப்ரோ வாரன்டி – புதிய தகவல் உள்ளதை உள்ளபடி சொல்லி வியாபாரம் செய்யும் விற்பனையாளர் காரைக்குடி – நண்பர்களே சமீபத்தில் இரு சக்கர வாகனத்திற்கு…

எதிர்கால தலைமுறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ள மின்னணு கழிவுகள்

கோயமுத்தூர்பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி சார்பாக சமூகம் சார்ந்த பணிகளை மகிழ்வித்து மகிழ் எனும் நோக்கத்தில் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்நிலையில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம்…

கர்நாடகா மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் தூண் சரிந்து விபத்து

கர்நாடகா மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் தூண் சரிந்து விபத்து ஏற்பட்டது 40 சதவீத கமிஷன் அரசின் விளைவு என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டாக கூறியுள்ளது. கர்நாடகாவில்…

பொள்ளாச்சியில் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்.

பொள்ளாச்சியில் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கும்மி அடித்து உற்சாக கொண்டாட்டம். தமிழர் திருநாள் பொங்களை முன்னிட்டு பொள்ளாச்சி அரசு கலை அறிவியல் கல்லூரி…

தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்து வந்துள்ளனர்- முதல்வர் மு.க. ஸ்டாலின்

உலகளாவிய தமிழ் ஸ்டார்ட் அப் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை எம்.ஆர்.சி நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், முதலீட்டாளர்களை இணைக்கும் இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

மூன்றாம் கட்டத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும்
மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

பொள்ளாச்சி அருகே உள்ளகிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் சந்திராயன் திட்ட முன்னாள் இயக்குனரும்தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற…

நெல்லை களக்காடு போலீஸ் நிலையத்திற்கு சி.சி.டி.வி. காமிராக்கள்ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபிமனோகரன் தனது…

இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலை மத்தியஅரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இந்தியாவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக 50 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில்…