Month: April 2023

மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை-ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார்

எல். தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் பேராசிரியர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டுகளூர்கேட் பகுதியில் செயல்படும் திருவள்ளுவர் அரசு…

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் 9-வது இன்ட்ராக்ட் கிளப் துவக்க விழா

எல். தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் ராசிபுரம் அடுத்துள்ள வடுகம் அரசு மேல்நி்லைப்பள்ளியில் 9-வது இன்ட்ராக்ட் கிளப் துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கான துவக்க விழாவில்…

புதுச்சேரி அரசு சார்பில் பாரதிதாசனின் பிறந்தநாள் விழா சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்தார்

பாரதிதாசனின் பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சார்பில்  கொண்டாடப்பட்டது. இதையொட்டி  பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து…

வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட மலர் வியாபாரிகள் சங்க ஆலோசணை கூட்டம்

கோவை பன்னீர் செல்வம் பூ மார்க்கெட்டின் முன்புறமுள்ள முதன்மையான 16 அடி வழித்தடத்தை அடைத்து புதியதாக மேடைக்கடைகள் கட்டுவதை கைவிடக்கோரி மாநகராட்சி ஆணையாளரிடம் மனு வழங்க உள்ளதாக…

பர்கூர் ஒன்றியத்தில் 16 லட்சம் மதிப்பீட்டில் திட்ட வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை

கிருஷ்ணகிரி,ஏப்.30- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் பெருகோப்பனப்பள்ளி கிராமத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர். மு.தம்பிதுரை மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 9 இலட்சம் மதிப்பீட்டில் நாடக மேடை…

திண்டுக்கல்லில் உள்ள பழக்கடைகளில் வேதியியல் பொருள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு ரக மாம்பழங்கள் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. அவ்வாறு விற்பனைக்கு…

திண்டுக்கல் ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் திருவிழா

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மதுரை சாலையில் உள்ள சவரியார் பாளையத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு அன்னை ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த 23ஆம் தேதி துவங்கியது.…

காரைக்காலில் இயற்கை வழி வேளாண்மை திருவிழா சபாநாயக் பங்கேற்பு

காரைக்கால் இயற்கை உழவர்கள் மற்றும் காரைக்கால் ரோட்டரி சங்கம் பிரெஞ்சு சிட்டி இணைந்து நடத்தும் இயற்கை வழி வேளாண்மை திருவிழா காரைக்கால் அம்பாள் சத்திரம் சக்தி திருமண…

கமலஹாசன் தி.மு.க-காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக மாறிவிட்டார்- வானதி சீனிவாசன் கடும் தாக்கு

கோவை பந்தய சாலையில் உள்ள மத்திய மண்டலம் அருகே கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவின் சட்டமன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள நீர்…

கர்நாடகத்திடம் இருந்து இழப்பீடு பெற சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்-பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி ஆற்றில் கர்நாடகம் மிகப்பெரிய அளவில் கழிவுகளை கலக்கச் செய்வதாகவும், அதை தடுக்க…

வடிகாலில் தூர்வாரும் பணி- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

ஜே சிவகுமார் திருவாரூர் செய்தியாளர் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் மேலமணலி கிராமத்தில் பனையனார் வடிகாலில் தூர்வாரும் பணியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்…

மதுரையில் இலவச சட்ட ஆலோசனை மையம் திறப்பு விழா

மதுரையில் ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் புதிய முயற்சியாக மக்களின் குறைகளை தீர்க்கும் விதமாக “இலவச சட்ட ஆலோசனை மையம்” விளாச்சேரியில் உள்ள நேத்ராவதி வலி நிவாரண மையத்தில் உயர்நீதிமன்ற…

கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை-அண்ணாமலைக்கு கனிமொழி நோட்டீஸ்

சொத்துப் பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பியுமான கனிமொழி கருணாநிதி சட்ட ரீதியான…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி

மேலூர் செய்தி. செய்தியாளர் சம்பத் மதுரை மாவட்டம் மேலூரில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க  மேலூர்…

புதுச்சேரி சாராயம் விற்ற பெண் உள்பட மூன்று பேரை கைது செய்து சீர்காழி போலீசார் விசாரணை

எஸ். செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருவள்ளூர் நகர் தென்பாதியைச் சேர்ந்த கணேசன் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.…

சம்பளத்தை குறைத்து வழங்கியதால் பொத்தனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பரமத்தி வேலூர் செய்தியாளர்.M.கார்த்திக்ராஜா பரமத்தி வேலூர் அடுத்துள்ள பொத்தனூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுவந்த சம்பளத்தை குறைத்து வழங்கியதால் பொத்தனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள்…

காவிரியில் கழிவுநீர் கலப்பதை கர்நாடகா தடுத்து நிறுத்த வேண்டும்- தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்

காவிரியில் கழிவு நீர் அதிகளவில் கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- காவிரியில்…

தச்சூர் பகுதியில் இலவச பார்வை இழப்பு தடுப்பு முகாம்

திருவள்ளூர் தச்சூர் பகுதியில் சென்னை சங்கர நேத்ராலயா மற்றும் மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன் ஆகியோர் ஏற்பாட்டில இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம்…

சோழவந்தானில் மாட்டுவண்டி பந்தயத்தை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து துவக்கி லைத்தார்

சோழவந்தான் மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி திமுக சார்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் முன்னிட்டு இரட்டை மாட்டு…

கல்சுரல் அகடாமி டிரஸ்ட் சார்பில் நடந்த விழா

சந்திப்பு – வாழ்த்து” தமிழ் நாடு கல்சுரல் அகடாமி டிரஸ்ட் சார்பில் நடந்த விழாவில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான…

“காங்கிரஸ் என்னை 91 முறை அவமதித்து உள்ளது” – பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள ரான் நகரில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மோடி ஒரு விஷப் பாம்பு போன்றவர் என…

கடலில் கருணாநிதி நினைவுசின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் அனுமதி

முன்னாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.…

விஏஓ கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 55). இவர் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக…

கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் 

பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் புது வாயா ல், கவரப்பேட்டை,புது கும்மிடிப்பூ ண்டி, ஆகிய …

மதுரையில் உலக கால்நடை தின விழா கொண்டாட்டம்!

மதுரையில்உலக கால்நடை தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் ஆதனூர் அருகே உள்ள தனியார் பண்ணை ஒன்றில் கால்நடை தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத்துறை…

இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிய பாமகவினர்

பா.வடிவேல் அரியலூர் செய்தியாளர் வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு பாமக சார்பில் அரியலூரில் கடிதம் அனுப்பிய நிகழ்வு நடைபெற்றது அரியலூரில் பாமக…

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார மற்றும் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி திட்டங்கள் குறித்த பயிற்சி முகாம்

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் அலுவலக கூட்ட அரங்கில்2020 – 2021 மற்றும் 2021-2022 ஆண்டுக்கான வட்டார ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயார் செய்தல் தொடர்பான பயிற்சிமுதல்…

திமுக சொத்துப்பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை மன்னிப்பு கேட்க கோரி எம்.பி கனிமொழி நோட்டீஸ்

திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார். திமுக அமைச்சர்களின் சொத்துப்…

புதுச்சேரி அரசு சம்பளபாக்கி விஷம் குடித்த 5 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆறுதல்

புதுச்சேரியில் பல்வேறு அரசு துறைகளில் நீண்டகாலமாக பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி தற்கொலை முயற்சி, சட்டமன்றம் முற்றுகை உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.அதனை…

போலீசார் என்று கூறி பாஜக பிரமுகர்  கடத்தல் புதுச்சேரியில்  பரபரப்பு

புதுச்சேரி.ஏப்.29-முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் பாஜக பிரமுகர் டெல்லி பாபு இவருக்கும் சென்னையை சேர்ந்த மலர்வாணி என்பவருக்கும் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேருக்கும் புதுச்சேரி நீதிமன்றத்தில் விவாகரத்து…

தூத்துக்குடியில் 2-வது நெய்தல் கலைத்திருவிழா-கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் 2-வது நெய்தல் கலைத்திருவிழாவை கனிமொழி எம்.பி., தொடங்கி வைத்து மண்சார்ந்த கலை வடிவங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறினார்.தமிழர்களின் பண்பாடு, கலை,…

கோவில்பட்டியில் தனியார் தினசரி சந்தைக்கு அனுமதி கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 68 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் தினசரி சந்தைக்கு அனுமதி தரக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 68 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம்…

கோவில்பட்டி புனித சூசையப்பர் தேவலாய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் உள்ள புனித சூசையப்பர் கிறிஸ்துவ தேவலாயத்தில் 10 நாள்கள் நடைபெறும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம் 7ந்தேதி சிறப்பு திருப்பலியும்,…

ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்

தூத்துக்குடி,தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்…

தூத்துக்குடி சிவன்கோவில் சித்திரை திருவிழா 5ஆம் நாள் : சுவாமி – அம்பாள் ரத வீதி

ம.சங்கரநாராயணன்,செய்தியாளர் தூத்துக்குடி சிவன்கோவில் சித்திரை திருவிழாவின் 5ஆம் நாளன்று சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் ரத வீதி உலா நடைபெற்றது.தூத்துக்குடியில் சிவன்…

திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உயிரிழப்பு- உறவினர்கள் சாலை மறியலில்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி பகுதியை சேர்ந்த கோவி்ந்தராஜ் இவரது மகன் தமிழ்ராஜ் வயது 28 இவர் திருப்பத்தூர் அடுத்த மடவாளம் பகுதியில் உள்ளமின்சார வாரியத்தில்…

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் பிரிவு உபசார விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்சமுகநலத்துறையில் விரிவாக்க அலுவலராக லதாபணி செய்துவந்தார்.இவர் அங்கன்வாடி பணியாளராகவும் ஊர்நல அலுவலரகவும் விரிவாக்க அலுவலராகவும் பணி யாற்றி வந்தார். அவரது…

சோழவந்தான் பேரூந்து நிலையத்திற்கு மு.கருணாநிதி பெயர் சூட்ட அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு

சோழவந்தான் சோழவந்தானில் மாநில நிதிஆணைய முலதன மான்ய திட்டத்தின் கீழ் ரூ.2.கோடி மதிபீட்டில் பேரூந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஓரு ஆண்டுக்கு மேலாக நிறக்கப்படாமல் உள்ளது…

மத மோதலை உருவாக்க நினைக்கும் சினிமா படங்களுக்குத் தடை விதித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு

ஜே சிவகுமார் திருவாரூர் செய்தியாளர் மத மோதலை உருவாக்க நினைக்கும் சினிமா படங்களுக்குத் தடை விதித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு…

ஜெயங்கொண்டத்தில் அரசு வங்கியில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

பா.வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் அரசு வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின மூன்று மணி நேரமாக போராடி…

குற்றாலம் ஐந்தருவி சாலை, பூங்காவிற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் ஆகியோர்களிடம் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார்…

எஸ், ஜி. கே .மருத்துவமனை 30 ஆம் ஆண்டு விழா-முன்னிட்டு கொலனா ஸ்கோப்பி (colonoscopy) நவீன கருவி அறிமுகம்

சத்தியமூர்த்தி  செய்தியாளர்மேட்டுப்பாளையம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் எஸ். ஜி .கே. மருத்துவமனை 30 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஆசனவாய் மூலம் சிறுகுடல், பெருங்குடல்…

மேட்டுப்பாளையம் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் தொல்லெழுத்தில் 1330 திருக்குறள்களை எழுதி மாணவர்கள் உலக சாதனை

சத்தியமூர்த்தி செய்தியாளர்மேட்டுப்பாளையம் மேட்டுப்பாளையம் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் 133 மாணவர்கள் தலா பத்து குறள் வீதம் 1330 திருக்குறள்களை தமிழ் பிராமி எனப்படும் பண்டைய…

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழா- கிரிஷ் விருதுகள்- 2023 வழங்கும் விழா

கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் கிரிஷ் விருதுகள் -2023 இக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இக்கல்லூரியின் வெள்ளி விழாவையொட்டி இவ் விருது…

பிரதமர் மோடியின் 100வது மனதின் குரல் நிகழ்ச்சி- வீடு, வீடாக சென்று தாம்பூலதட்டுடன் அழைப்பிதழ்

பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் வானொலி மூலம் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் பொது மக்களிடையே உரையாற்றி வருகிறார். அப்போது பல தரப்பு மக்களின் சாதனைகள் அந்தந்த…

சீன அமைச்சருடன் கலந்துரையாடல் கைகுலுக்குவதை தவிர்த்த ராஜ்நாத்

பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், சீன அமைச்சர் ஜெனரல் லி ஷங்புவிடம், சீனாவின் “தற்போதுள்ள ஒப்பந்தங்களை மீறுவது இருதரப்பு உறவுகளின் முழு அடிப்படையையும் சிதைத்து விட்டது” என்று…

சோனியா காந்தி ‘விஷம் நிறைந்த பெண்’ பாஜக எம்.எல்.ஏ. பேச்சு

கர்நாடக மாநிலம் பிஜபூர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. பசனகுடா படேல். இவர் தேர்தல் யத்நல் பகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர்…

தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு

விளையாட்டு போட்டிகளின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா காஞ்சீபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. காஞ்சீபுரம் தெற்கு…

செல்போன் வாங்கித் தர பெற்றோர் மறுப்பு மகன் தற்கொலை

மேலூர் செய்தியாளர் சம்பத். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஆலம்பட்டி சேர்ந்தவர் பாண்டி  பேங்க் ரோட்டில் குடியிருந்து வருகின்றார்  இவர்  தெருவோரக் கடைகளில் பழங்கள் வியாபாரம்…

தமிழ்நாட்டில் 8,366 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அன்புமணி அறிக்கை

தமிழ்நாட்டில் 8,366 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அன்புமணி வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு: தமிழ்நாட்டில்…